முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-02
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு
2025-12-02
ஹிங்குராக்கொடை விமானப்படை தளத்தில் உள்ள எண் 07 படைப்பிரிவிலிருந்து பெல் 212 ஹெலிகொப்டர் இன்று வரை 03 மீட்புப் பணிகளை முடித்துள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. பொலன்னறுவையின் ...
Read moreDetailsபொலன்னறுவை பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறையில் டிப்போ முகாமையாளர் உட்பட ஐந்து பேர் ...
Read moreDetailsபொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியொருவர் கூர்மையான ஆயுதத்தால் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 18ஆம் திகதி மாத்தளையில் இருந்து ...
Read moreDetailsபொலன்னறுவை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதங்களைத் தணிக்க வேண்டிய அவசரத் தேவையை வலியுறுத்தி, மொரகஹகந்த மற்றும் களுகங்கை நீர்த்தேக்கங்களிலிருந்து உபரி நீரை அனுராதபுரம் மற்றும் வடமேல் மாகாணத்திற்கு ...
Read moreDetailsபொலன்னறுவை மற்றும் மானம்பிட்டிக்கு இடையிலான தற்காலிக ரயில் சேவை இன்று (21) காலை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பொலன்னறுவை - மானம்பிட்டிக்கு இடையிலான பிரதான ...
Read moreDetailsநடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் பொலன்னறுவை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட ரி.பீ. ...
Read moreDetailsஹிங்குராங்கொடை விமான நிலையத்தை சர்வதேச சிவில் விமான நிலையமாக அபவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. துறைமுகங்கள் கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ...
Read moreDetailsமட்டக்களப்பு- பொலன்னறுவை எல்லைப் பகுதியான தமிழ் மக்களுக்கு சொந்தமான மயிலந்தனைமடு மாதந்தனை மேச்சல்தரை பகுதியில் சிங்கள மயப்படுத்தலுக்காக திட்டமிடப்பட்ட மதுறு ஓயா வலதுகரை திட்டத்திற்கு தமிழ் பிரதேசத்தின் ...
Read moreDetailsதேர்தல் காலத்தில் நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே ...
Read moreDetailsசிகிரியா, பொலன்னறுவை மற்றும் பண்டாரவளை போன்ற பகுதிகளுக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.