முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர்களைத் தண்டிப்பது தொடர்பான சட்டங்களில் சில சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுமக்களால் பல குற்றச்சாட்டுக்கள் ...
Read moreDetailsபிரச்சனைகளின் போது ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் தோட்டாக்களால் கொல்லப்பட்ட சிறுவர்களின் மரணத்தை இராணுவமும் பொலிஸ்துறையும் மூடிமறைப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறுவர்கள் மீது தோட்டாக்களை சுடுவது மிகவும் ஆபத்தானது ...
Read moreDetailsஜேர்மனியின் ஹம்பர்க் நகரத்தில் உள்ள யெகோவாவின் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும், எட்டு பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்களை மேற்கொள்காட்டி ரொய்டர்ஸ் செய்தி ...
Read moreDetailsதெற்கு ஜேர்மனியில் பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த இரு சிறுமிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) காலை இல்லர்கிர்ச்பெர்க் நகரத்திலுள்ள அகதிகள் தங்குமிடத்திலிருந்து வெளியே ...
Read moreDetailsநாடு முழுவதும் பொலிஸ்துறையினருக்கு ஒரே மாதிரியான சீருடை வழங்குவதற்கான யோசனையொன்றை பிரதமர் மோடி முன்வைத்துள்ளார். அரியானா மாநிலம் சூரஜ்குந்த்தில் அனைத்து உட்துறை அமைச்சர்களின் சிந்தனை முகாம் இன்று ...
Read moreDetailsஸ்கொட்லாந்தில் பொலிஸ்துறையில் சேர விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை, ஒரு வருடத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக குறைந்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2021-22ஆம் ஆண்டு பருவக்காலத்தில் 2,237 விண்ணப்பதாரர்கள் இருந்தனர். ...
Read moreDetailsஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் காவலில் வைக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2010ஆம் மற்றும் 2020ஆம் ஆண்டுகளுக்கு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.