பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி!
2025-04-15
தான்சானியாவில் எதிர்க்கட்சிக்கு தடையா?
2025-04-15
மகாராஷ்டிராவில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை (24) சக்திவாய்ந்த வெடிவிபத்து ஏற்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த பாரிய வெடிப்பு ...
Read moreDetailsமகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் புதன்கிழமை (22) மாலை ரயிலில் மோதி குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவத்தில் சுமார் 7 பேர் காயமடைந்ததாகவும் இந்திய ...
Read moreDetailsமகாராஷ்டிராவில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றதற்காக மகாயுதி கூட்டணிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா வெற்றியைக் கொண்டாட நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கூடியிருந்த ...
Read moreDetailsஇந்தியாவின் மகாராஷ்டிரா மாநில சட்டசபையின் 288 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் உள்ள 81 ...
Read moreDetailsமகாராஷ்டிரா, தானே மாவட்டம் ,சம்ருத்தி அதிவேக நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணியின்போது இராட்சத கிரேனொன்று சரிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். நேற்றிரவு இடம்பெற்ற இக்கோர விபத்தில் ...
Read moreDetailsபூட்டான் தேசிய சபையின் சபாநாயகர் வாங்சுக் நம்கெல், மகாராஷ்டிர ஆளுர் பகத் சிங் கோஷ்யாரியை மும்பையில் சந்தித்து, சுற்றுலா உறவுகளை எவ்வாறு மேம்படுத்துவது என ஆராய்ந்துள்ளார். பூட்டானைப் ...
Read moreDetailsபிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவதுடன், பல்வேறு ...
Read moreDetailsமகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வட கர்நாடகாவிலுள்ள பெரும்பாலான கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வட கர்நாடகாவிலுள்ள யாதகிரி, ஹாவேரி, பாகல்கோட்டை, பெலகாவி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாக ...
Read moreDetailsமகாராஷ்டிரா மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஒருவார காலத்திற்கும் மேலாக பலத்த மழைவீழ்ச்சி பதிவாகி வருகிறது. இதன்காரணமாக மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மாநிலத்தில் ...
Read moreDetailsமகாராஷ்டிராவில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ள 120க்கும் மேற்பட்டோரை ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.