Tag: மக்கள்

ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நிலையில், மேலும், ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 9ஆம் திகதி நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராஜாங்க ...

Read more

சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதுடன், 2 பேர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை ...

Read more

சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு: ஒரு இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு,  புத்தளம் மற்றும் களுத்துறை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த 5 மாவட்டங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து ...

Read more

களுத்துறை மாவட்டத்தில் 215.5 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவு – பல பகுதிகளில் பலத்த மழை

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாக அந்தத் ...

Read more

இலங்கையில் 18 இலட்சத்து  34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது

இலங்கையில் இதுவரையில் 18  இலட்சத்து  34 ஆயிரத்து 528 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதில் 9 இலட்சத்து 25 ...

Read more

நாட்டில் இதுவரை 7 இலட்சத்து 97 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சீன தடுப்பூசி செலுத்தப்பட்டது

இலங்கையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 57 ஆயிரத்து 706 பேருக்கு சீனாவின்  சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை 7 இலட்சத்து 97 ஆயிரத்து ...

Read more

காற்றில் பரவும் கொரோனா – வியட்நாம் சென்றவர்களுக்கு இலங்கை வர அனுமதி மறுப்பு

வியட்நாமுக்கு கடந்த 14 நாட்களுக்குள் சென்ற விமானப் பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உடன்அமுலாகும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார ...

Read more

உணவு வாங்க பணமின்றி தவிக்கும் எம்மை அரசியல்வாதிகள் கண்டுக் கொள்ளவில்லை- வவுனியா மக்கள் ஆதங்கம்

நாட்டில் பயணத்தடை தொடர்ந்து நடைமுறையில் உள்ளமையினால் கையில் பணமின்றி உணவு பொருட்களை கொள்வனவு செய்யமுடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வவுனியாவிலுள்ள மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வவுனியா- ஈஸ்வரிபுரம், சுந்தரபுரம் ...

Read more

தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்காக அனாவசியமாக ஒன்றுகூட வேண்டாம் – மக்களுக்கு எச்சரிக்கை

தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்காக அனாவசியமான முறையில் ஒரே இடத்தில் ஒன்றுகூட வேண்டாம் என வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு செயற்பட்டால் ஆபத்தான ...

Read more

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைவு

இந்தியாவில் கடந்த மூன்று வாரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டாவது அலை உச்சத்தைத் தொட்ட மூன்று வாரங்களில் கணக்கிடப்பட்டதில் இந்த புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது. ...

Read more
Page 30 of 37 1 29 30 31 37
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist