Tag: மண்சரிவு

13 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

மோசமான வானிலையால் 13 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை நாளை (29) அதிகாலை 02.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

மோசமான வானிலை: பதுளை பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

பதுளை மாவட்டத்தில் இன்று காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை ...

Read moreDetails

பதுளையில் 6 இடங்களில் மண்சரிவு- நால்வர் உயிரிழப்பு, 9 பேர் மாயம்!

நிலவும் மோசமான வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் 6 இடங்களில் ஏற்பட்ட மண்சரிவுகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஒன்பது பேர் காணாமல் போயுள்ளதாக பதுளை ...

Read moreDetails

பஹல கடுகன்னாவை மண்சரிவு;  அறிக்கையை சமர்ப்பித்த NBRO 

பஹல கடுகன்னாவையில் ஏற்பட்ட மண்சரிவைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கான உடனடி நடவடிக்கைகள் மற்றும் நீண்டகால தீர்வுகள் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ...

Read moreDetails

கடுகன்னாவை மண்சரிவு; ஐக்கிய அரபு எமீரகம் இரங்கல்!

சனிக்கிழமை (22) மத்திய மாகாணத்தில் ஏற்பட்ட மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐக்கிய அரபு எமீரகம் இலங்கையுடன் ஒற்றுமையுடன் நிற்கிறது என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ...

Read moreDetails

பிபில – பசறை வீதியில் மண்சரிவை கட்டுப்படுத்த விசேட திட்டம்!

பிபில - பசறை பிரதான வீதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவுகள் காரணமாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும் (NBRO) இணைந்து ஒரு சிறப்பு ...

Read moreDetails

05 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

சீரற்ற வானிலையால் இலங்கையின் 05 மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) தகவலின்படி, கொழும்பு, களுத்துறை, நுவரெலியா, இரத்தினபுரி ...

Read moreDetails

ஜம்மு-காஷ்மீர் மண்சரிவு; 31 பேர் உயிரிழப்பு, 23 நபர்கள் காயம்!

ஜம்மு காஷ்மீரின் கத்ராவில் உள்ள வைஷ்ணவ தேவி ஆலயம் அருகே கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (27) ஏற்பட்ட பெரும் மண்சரிவில் ...

Read moreDetails

பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

தொடரும் சீரற்ற வானிலையால் நாட்டின் ஏழு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு வழங்கப்பட்ட நிலை-1 மண்சரிவு முன்கூட்டிய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நான்கு மாவட்டங்களில் உள்ள 08 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (28) காலை 10:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (29) ...

Read moreDetails
Page 2 of 7 1 2 3 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist