முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை புதிய அரசாங்கம் நிரூபிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) வலியுறுத்தியுள்ளது. ...
Read moreDetailsஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர் சற்று முன்னர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், இன்று இலங்கை தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிக்கை மீதான ...
Read moreDetailsஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவிற்குள் நுழைய முயற்சிக்கும் புகலிட கோரிக்கையாளர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கும் திட்டமொன்றை அரசாங்கம் முன்வைக்கவுள்ளது. இதன்பிரகாரம், ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவிற்குள் நுழைந்தவர்கள் ...
Read moreDetails'ஓரினச்சேர்க்கையாளர்களின் பிரச்சாரம்' எனப்படும் அதன் மீதான தடையை நீடிக்க ரஷ்யாவின் நாடாளுமன்றத்தின் கீழ் சபை ஒருமனதாக வாக்களித்துள்ளது. சட்டத்தின் சமீபத்திய பதிப்பின் கீழ், புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் ...
Read moreDetailsஆப்கானிஸ்தான் முழுவதும் நான்கு குண்டுவெடிப்புகளில், குறைந்தது 31பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 87பேர் காயமடைந்துள்ளனர். முதல் குண்டுவெடிப்பு பால்க் மாகாணத்தில் உள்ள மசார்-இ-ஷெரீப்பில் உள்ள ஷியா மசூதியில் நடத்தப்பட்டது. ...
Read moreDetails2022ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை இராஜதந்திர ரீதியாக புறக்கணிக்கும் திட்டம் எதுவும் பிரான்சுக்கு இல்லை என ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். அத்தகைய ...
Read moreDetails2021ஆம் ஆண்டின் முதல் பாதியில் இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் ...
Read moreDetailsமிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் ஆகியோருக்கிடையிலான பேச்சுவார்த்தை அன்பு பறிமாற்றத்துடன் நிறைவுப்பெற்றுள்ளது. இருநாட்டு தலைவர்களுக்கான முதல் நேருக்கு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.