Tag: மிரிஹான

கூட்டு எதிர்க்கட்சியின் நுகேகொடை பேரணியில் ஒலி பெருக்கி பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு!

மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இன்று (21) பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவிருக்கும் பொதுப் பேரணியில் ஒலி பெருக்கி அமைப்புகளைப் பயன்படுத்துவது தொடர்பாக ...

Read moreDetails

பெண் சட்டத்தரணி கொலை வழக்கில் சந்தேக நபருக்கு பிணை!

மிரிஹான பகுதியைச் சேர்ந்த பெண் சட்டத்தரணியின் கொலை வழக்கில் சுமார் ஒரு வருடமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சாரதி ஒருவரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

Read moreDetails

நீச்சல் தடாகத்தில் மூழ்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு சம்பவம்; ஏழு பேர் கைது!

மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டான்லி அவென்யூவில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில் ஏழு பேர் ...

Read moreDetails

நீச்சல் பயிற்சியின் போது உயிரிழந்த 05 வயது சிறுவன்!

மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  நுகேகொடை பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சில் குளத்தில் மூழ்கி சிறுவன் ஒருவர் நேற்று (08) உயிரிழந்துள்ளார். நுகேகொடை, தலபதபிட்டியவில் வசித்து ...

Read moreDetails

கால்வாயிலிருந்து ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு!

மிரிஹான மாதிவெல வெல்சிறிபுர பிரதேசத்தில் உள்ள கால்வாய்யொன்றில் இருந்து  ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோட்டை மாதிவெல பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ...

Read moreDetails

அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் நாடு திரும்புகின்றார் கோட்டா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அடுத்த மாதம் முதல் வாரத்தில் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய அவர் செப்டம்பர் 2 அல்லது 3ஆம் திகதி நாடு ...

Read moreDetails

கோட்டாபயவின் மிரிஹான வீட்டுக்கான பாதுகாப்பினை மேலும் பலப்படுத்த நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டுக்கான பாதுகாப்பினை மேலும் பலப்படுத்துவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த வீட்டுக்கு ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட படையினரின் எண்ணிக்கையை விட, ...

Read moreDetails

மின்வெட்டினை நிறுத்துமாறு கோரி ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக முதியவர் தற்கொலை!

மிரிஹானவிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்பாக 53 வயதுடைய ஆண் ஒருவர் சற்று முன்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மின்வெட்டை உடனடியாக நிறுத்தக் ...

Read moreDetails

மிரிஹானவில் கைதானவர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை!

மிரிஹான பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ...

Read moreDetails

மிரிஹான ஆர்ப்பாட்டம் – 150 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம்!

நுகேகொடை, மிரிஹான பகுதியில் இடம்பெற்ற  ஆர்ப்பாட்டம் தொடர்பில் இதுவரை 150 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைகளத்தினால் இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist