வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
ஜேவிபி- மல்கம் சந்திப்பில் சந்தேகம்!
2024-04-19
எரிபொருள் விலை அதிகரித்த போதிலும், முச்சக்கரவண்டிகளின் பயணக் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை கட்டண அதிகரிப்பானது பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள ...
Read moreமுச்சக்கரவண்டிகளுக்கான அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று (திங்கட்கிழமை) முதல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி மேல்மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு 10 லீற்றர் எரிபொருள் இன்று முதல் வழங்கப்படவுள்ளது. ...
Read moreமுச்சக்கரவண்டிகளுக்கு முதல் கிலோமீட்டருக்கு அறவிடப்படும் கட்டணத்தை 20 ரூபாயால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. QR ...
Read moreஎரிபொருட்களின் விநியோகத்தை அதிகரிக்கும் பட்சத்தில் முச்சக்கரவண்டி கட்டணங்களை குறைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ...
Read moreயாழ்ப்பாணம்- அராலி வடக்கு பகுதியிலுள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் புகுந்து, வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு 10.45 மணியளவில், 2 மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.