Tag: முல்லைத்தீவு

குருந்தூர் மலையை நோக்கிப் படையெடுக்கும் பௌத்தர்கள்; நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் குவிப்பு

குருந்தூர் மலையில் இன்றைய தினம் பொங்கல் விழா நடைபெறவுள்ள நிலையில் தென்பகுதியிலிருந்து  100க்கும் மேற்பட்ட பௌத்தர்கள் மற்றும் தேரர்கள் ஐந்து பேருந்துகளில் குருந்தூர் மலையில் சட்ட விரோதமாக ...

Read more

பரபரப்புக்கு மத்தியில் குருந்தூர்மலை பொங்கல் விழா; இந்துக்களுக்கு தொல்லியல் துறை நிபந்தனை

முல்லைத்தீவு குருந்தூர்மலை தொல்லியல் தளத்தில் இன்று (18) பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் அதன்  ஏற்பாட்டாளர்களுக்கு வவுனியா, மன்னார், முல்லைத்தீவு பிராந்திய தொல்லியல் உதவிப் பணிப்பாளர் ஆர். ...

Read more

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம்: முல்லைத்தீவு நீதவான் அதிரடி உத்தரவு

சர்ச்சைக்குறிய முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை இன்று (17) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்  கொள்ளப்பட்டது. தொல்பொருள் திணைக்களத்தினர், சட்டவைத்திய அதிகாரி அடங்கிய ...

Read more

பரபரப்புக்கு மத்தியில் ஆதிசிவன் ஆலயத்தில் நாளை பொங்கல் விழா!

பொங்கல் நிகழ்வினை சிறப்பிக்கவும், தமிழ் மக்களின் இருப்பினை நிலைநாட்டவும் குருந்தூர்மலைக்கு நாளை (  18 ) அணிதிரண்டு வருமாறு முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் த.அமலன் ...

Read more

மந்தை காடுகள் விடுவிக்கப்பட வேண்டும் -கு.திலீபன் எம்பி

”மக்களால் பயன்படுத்தப்பட்டு மந்தை காடுகளாக உள்ள இடங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்ற  கருத்தினை முன்வைத்திருக்கின்றோம் என வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், வன்னி பாராளுமன்ற ...

Read more

தமிழ் மக்களின் காணிப்பிரச்சனைக்குத் தீர்வு?

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலுள்ள பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது முல்லைத்தீவு ...

Read more

கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி விவகாரம்: நிதி வழங்க அரசாங்கம் சம்மதம்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை இன்று (08) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில்  நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது ”அடுத்த கட்ட விசாரணை ...

Read more

இறந்த நிலையில் யானையின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு விநாயகர்புரம் மனமஞ்சான் பகுதியில் இறந்த  நிலையில்  யானை ஒன்று  அப்பகுதி  மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் குறித்த யானை பெண்யானை எனவும் , 6 ...

Read more

முல்லைத்தீவில் வைத்திய நிபுணர்களுக்குப் பற்றாக்குறை

முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறை நிலவுவதாக  வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். நேற்றைய தினம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் ...

Read more

செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம்; பக்தர்களுக்கு விஷேட அறிவித்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் 4 ஆம் திகதியன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் குறித்த தினத்தில் அனைத்து பக்தர்களையும் ...

Read more
Page 4 of 7 1 3 4 5 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist