Tag: யாழ்

சீரற்ற வானிலை: யாழில் 69 ஆயிரத்து 384 பேர் பாதிப்பு!

யாழில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணி வரையிலான நிலவரப்படி 20 ஆயிரத்து 732 குடும்பங்களைச் சேர்ந்த 69 ஆயிரத்து ...

Read moreDetails

யாழ். ஊர்காவற்துறையில் யுவதியைக் கடத்திய மூவர் கைது!

யாழ், ஊர்காவற்துறைப் பகுதியில் யுவதியொருவரைக் கடத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களைப் பொலிஸார்  கைது செய்துள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு அருகில் வைத்து  குறித்த யுவதியை ...

Read moreDetails

யாழ்,சாவகச்சேரியில் பதற்றம்: தீவிரமடைந்து வரும் மக்களின் போராட்டம்

யாழ்,சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் பதவியில் இருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் ...

Read moreDetails

யாழில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்.குறிகட்டுவான் பகுதியில் இருந்து நயினாதீவுக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த படகில் நான்கு பேர் பயணித்துள்ள நிலையிலேயே ...

Read moreDetails

யாழில் பல்லி மிக்சர் விற்பனை

யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸருக்கு பொரிந்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. சந்நிதி ஆலயத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு , ஆனிப்பொங்கல் விசேட ...

Read moreDetails

யாழ் ஊடகவியராளர் வீட்டின் மீது தாக்குதல் : கைதான மூவருக்கும் பிணை

யாழ்ப்பாணத்தின் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது. அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ...

Read moreDetails

பசுவதைக்கு எதிராக யாழில் போராட்டம்!

பசுவதைக்கு எதிராக யாழில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நல்லை ஆதீனத்திற்கு முன்பாக நேற்று சிவசேனை அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் சிவசேனையின் தலைவர் ...

Read moreDetails

யாழ்-நெல்லியடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை வாரம் ஆரம்பத்தை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று காலை 9:30 மணியளவில் இலங்கை தமிழரசுக் கட்சியின்  ...

Read moreDetails

புங்குடுதீவு மனித புதைகுழியில் இருந்து பெண்ணின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ், புங்குடுதீவு மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் பெண் ஒருவருடையது எனவும் , சடலத்துடன், வாய்க்கரிசி போட்டமைக்கக்கான அடையாளங்கள் மற்றும் நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் ...

Read moreDetails

காதலியையும், தாயையும் கூரிய ஆயுதத்தால் வெட்டிய இளைஞன் உயிர் மாய்ப்பு!

யாழில் இளைஞர் ஒருவர் தனது காதலியையும் , காதலியின் தாயையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist