Tag: ரோஹித அபேகுணவர்தன

சொகுசு வாகனங்கள் பறிமுதல்: குற்றம் நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன் – ரோஹிதா!

கண்டியில் அண்மையில் கைப்பற்றப்பட்ட இரண்டு சொகுசு வாகனங்களுடன் தனக்கு தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன் என முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு ...

Read moreDetails

ரணிலுக்கு ஆதரவு வழங்குவது குறித்துத் தீர்மானிக்கவில்லை!

”ஜனாதிபதி தேர்தலில் ரணில்விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக இதுவரை தீர்மானம் மேற்கொள்ளவில்லை” என  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஏற்பாட்டாளர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ...

Read moreDetails

தேர்தல் அவசியம் என கூறுபவர்கள் நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் – ரோஹித அபேகுணவர்தன

இந்தத் தருணத்தில் தேர்தல் அவசியம் எனக் கூறுபவர்கள் ஸ்திரத்தன்மை அடைந்து வரும் நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ...

Read moreDetails

தேர்தல் ஊடாக மக்கள் நிராகரித்தால், அந்த முடிவை ஏற்று செயற்படுவதற்கு தயார் – ரோஹித அபேகுணவர்தன

தேர்தல் ஊடாக மக்கள் தங்களை நிராகரித்தால், அந்த முடிவை ஏற்று செயற்படுவதற்கு தயாராகவே இருப்பதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் ...

Read moreDetails

நாமல் மற்றும் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட நால்வருக்கு அமைச்சுப் பதவி வழங்க ஜனாதிபதி மறுப்பு?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்மொழியப்பட்ட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, நாடாளுமன்ற ...

Read moreDetails

சுயாதீனமாக செயற்படும் 13 பேரும் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் என அறிவிப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் 13 பேரும் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ...

Read moreDetails

பவித்ரா, ஜோன்ஸ்டன், ரோஹித அபேகுணவர்தன, நாமலுக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு பரிந்துரை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 மாவட்டத் தலைவர்களுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு கோரி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பரிந்துரை செய்துள்ளது. ...

Read moreDetails

மஹிந்த, நாமல் மற்றும் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 17 பேருக்கு வெளிநாடு செல்லத் தடை உத்தரவு!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 17 பேருக்கும் பயணத் தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த 9ஆம் திகதி கொழும்பில் கோட்டா கோ கம ...

Read moreDetails

ரோஹித அபேகுணவர்தனவின் கட்சி அலுவலகத்தினையும் முற்றுகையிட முயற்சி – பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம்!

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் கட்சி அலுவலகத்திற்கு முன்னபாக இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்சி அலுவலகத்திற்குள் நுழைய முயன்றுள்ளனர். இதனையடுத்து, கண்ணீர் புகைக்குண்டுகளை ...

Read moreDetails

இந்தியாவிடம் கடன் கோரியே பசில் சென்றுள்ளார், எதிர்க்கட்சியினரின் தேவையற்ற பிரச்சாரமே அச்சத்திற்கு காரணம் – ரோஹித

2 பில்லியன் டொலர் இந்திய கடன் வசதி இன்று (புதன்கிழமை) இறுதியாக என தான் நம்புவதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist