Tag: ரோஹித அபேகுணவர்தன

சட்டவிரோதமாக பணம் சம்பாதித்திருந்தால் நடவடிக்கை – அமைச்சர் ரோஹித

இலங்கையில் யாரேனும் சட்டவிரோதமாக பணம் சம்பாதித்திருந்தால், நாட்டின் சட்டத்தின்படி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். பன்டோரா ...

Read more

இந்த அரசாங்கத்தின்கீழ் தேசிய வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படாது  – ரோஹித அபேகுணவர்தன

இந்த அரசாங்கத்தின்கீழ் தேசிய வளங்கள் ஒருபோதும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படமாட்டாது. என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். எனினும், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு வெளிநாட்டு முதலீடு அவசியம். ...

Read more

ஆளும்கட்சி உறுப்பினர்களின் அழைப்பினை ஏற்றார் பசில் – ரோஹித

நாடாளுமன்றத்திற்குள் வருமாறு ஆளும் கட்சியின் உறுப்பினர்களின் அழைப்பினை பசில் ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். தமது அழைப்பை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி தெரிவித்த அவர், அடுத்த ...

Read more

தீ விபத்துக்கு உள்ளான கப்பலை ஆய்வு செய்ய நெதர்லாந்தில் இருந்து குழு வருகை

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலை ஆய்வு செய்வதற்காக நெதர்லாந்தில் இருந்து குழுவொன்று வருகைத் தரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 6 பேர் கொண்ட ...

Read more

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை : அமைச்சரவைக் குழு அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஜனாதிபதி ...

Read more
Page 2 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist