உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!
2026-06-16
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே அமெரிக்க ஆதரவுடன் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை, லெபனானின் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இது தொடர்பில் ஈரான் ஆதரவு ...
Read moreDetailsஇஸ்ரேலும் லெபனானும் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை ஓர் அறிக்கையில் அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான உறவின் எதிர்காலத்தை இரு இறையாண்மை கொண்ட அரசாங்கங்களே ...
Read moreDetailsஇஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே ஒரு பகுதிநேர போர்நிறுத்தத்தை லெபனான் திங்களன்று (01) அறிவித்துள்ளது. நாட்டைத் தொடர்ந்து பேரழிவுக்கு உள்ளாக்கி, பரந்த பிராந்திய ஸ்திரத்தன்மையின்மையைத் தூண்டிவரும் மோதலில் பதட்டத்தைத் ...
Read moreDetailsதெற்கு லெபனானில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பியூஃபோர்ட் (Beaufort) கோட்டையை இஸ்ரேலிய இராணுவம் கைப்பற்றியுள்ளது. ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தனது தாக்குதலில் இது ஒரு தீர்மானமான திருப்புமுனை என ...
Read moreDetailsஹிஸ்புல்லா மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தப் போவதாகப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்ததைத் தொடர்ந்து, லெபனான் முழுவதும் தொடர் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. லெபனானின் கிழக்குப் ...
Read moreDetailsவெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை (23) நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா குழுவிற்கும் இடையிலான போர் நிறுத்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்க இஸ்ரேலும் லெபனானும் ஒப்புக்கொண்டுள்ளதாக ...
Read moreDetailsலெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான 10 நாள் போர் நிறுத்தம் வியாழக்கிழமை (16) அன்று அமுலுக்கு வந்தது. மேலும், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான அடுத்த சந்திப்பு வார இறுதியில் ...
Read moreDetailsஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தெஹ்ரானுடன் இரண்டு வார கால போர் நிறுத்தத்தை அறிவித்த 24 மணி நேரத்திற்குள் உலகின் மிக முக்கியமான கடல்வழி எண்ணெய் போக்குவரத்துத் ...
Read moreDetailsஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் சூழ்நிலை காரணமாக லெபனானில் உள்ள இலங்கையர்கள் விழிப்புடனும், எச்சரிக்கையாகவும் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பில் லெபனானில் உள்ள இலங்கைத் ...
Read moreDetailsஇஸ்ரேலுடனான மோதல் காரணமாக, 55 பாதிக்கப்படக்கூடிய இலங்கைத் தொழிலாளர்களை குழு அடிப்படையில் லெபனானில் இருந்து வெளியேற்றுவதற்கு தேவையான ஏற்பாடுகளை அங்குள்ள இலங்கை தூதரகம் மேற்கொண்டுள்ளது. சர்வதேச குடியேற்ற ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.