முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
பெய்ரூட்டில் திங்களன்று (07) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹெஸ்பொல்லாவின் தளவாடத் தலைமையகத்தின் தளபதி சுஹைல் ஹுசைன் ஹுசைனி (Suhail Hussein Husseini) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் ...
Read moreDetailsமத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில் லெபனான் பெய்ரூட் சர்வதேச விமான நிலையத்தினை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்தாக்குதல் மேற்கொண்டுள்ளது. ஹஸ்புல்லாவின் புலனாய்வுத்துறை தலைமையகத்தினை இலக்குவைத்தே ...
Read moreDetailsலெபனான் நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு, அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது ...
Read moreDetailsமத்திய பெய்ரூட்டில் உள்ள கட்டிடம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர் என்று லெபனான் அதிகாரிகள் ...
Read moreDetailsஇஸ்ரேல் லெபனான் மீது தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் இருந்து மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ...
Read moreDetailsலெபனானுக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான முரண்பாடு அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள இலங்கையர்களுக்கு உதவும் வகையில் துரித தொலைபேசி இலக்கங்களை அந்த நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிமுகப்படுத்தியுள்ளது. லெபனானின் தெற்கு ...
Read moreDetailsபெய்ரூட் ராஃபிக் ஹரிரி சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BEY) பயணிக்கும் பயணிகள் பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகளை விமானங்களில் கொண்டு வருவதற்கு கட்டார் ஏர்வேஸ் தடை விதித்துள்ளது. லெபனானில் ...
Read moreDetailsலெபனானுக்குள்ளும், காஸா பகுதியிலும் பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸுடன் தொடர்புடைய இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தெற்கு லெபனானில் ஹமாஸின் பயங்கரவாத உள்கட்டமைப்பு தாக்கப்பட்டதாக, ...
Read moreDetailsதுருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 200யைக் கடந்துள்ளது. சமீபத்திய புதுபிப்பில் துருக்கியில் குறைந்தது 912பேர் உயிரிழந்ததாக துருக்கிய ஜனாதிபதி ரெசெப் எர்டோகன் ...
Read moreDetailsபல உலக நாடுகளில் தீவிரமாக பரவிவரும் குரங்கு அம்மை நோய், தற்போது லெபனானிலும் பரவியுள்ளது. லெபனானில் குரங்கு அம்மை வைரஸின் முதல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.