Tag: வட அமெரிக்கா

நான்காவது அடையாளம் தெரியாத பறக்கும் பொருளை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா!

இந்த மாதம் நான்காவது ராணுவ நடவடிக்கையில், அடையாளம் தெரியாத மற்றொரு பறக்கும் பொருளை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் கனேடிய எல்லைக்கு அருகில் உள்ள ...

Read moreDetails

பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த அமெரிக்கா- ஜப்பான் இணக்கம்!

சீனாவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் திட்டங்களை அமெரிக்காவும் ஜப்பானும் வெளியிட்டன. அமெரிக்கா மற்றும் ஜப்பானிய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு ...

Read moreDetails

நியூயோர்க்கில் சக்திவாய்ந்த குளிர்கால புயலால் இதுவரை 34பேர் உயிரிழப்பு!

வட அமெரிக்காவை தாக்கிய ஒரு சக்திவாய்ந்த குளிர்கால புயல் அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தில் அதிகமான உயிர்களைக் கொன்றதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஃபலோ நகரத்தை உள்ளடக்கிய எரி ...

Read moreDetails

வட அமெரிக்காவை தாக்கும் குளிர்கால புயல்: நியூயோர்க்கில் 28பேர் உயிரிழப்பு!

குளிர்கால புயல் வட அமெரிக்காவை தொடர்ந்து தாக்கிவரும் நிலையில், மேற்கு நியூயோர்க் மாநிலத்தில் குறைந்தது 28பேர் உயிரிழந்துள்ளனர். அநேகமாக இரண்டு நாட்களுக்கும் மேலாக மிக மோசமான புயலில், ...

Read moreDetails

உலகளவில் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 780ஆக அதிகரிப்பு!

உலகளவில் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 780ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஒரு வாரத்திற்கு முன்பு பதிவான 257 தொற்றுகளை விட ...

Read moreDetails

பிரான்ஸ்- ஜேர்மனியிலும் குரங்கு அம்மை நோயினால் இருவர் பாதிப்பு!

பல உயிர்களை காவு கொண்ட கொரோனா வடுவே முழுமையாக ஆறாத நிலையில், தற்போது குரங்கு அம்மை நோய் உலகில் பல நாடுகளை தற்போது அச்சுறுத்தி வருகின்றது. அரிதிலும் ...

Read moreDetails

சுமார் 600 ஆண்டுகளின் பின்னர் நீண்டநேர சந்திர கிரகணம் இன்று!

சுமார் 600 ஆண்டுகளின் பின்னர் நீண்டநேர சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. இதன்போது சந்திரன் 99 சதவீதம் சிவப்பு நிறத்தில் தென்படவுள்ளது. இந்த சந்திர கிரணம், இலங்கை ...

Read moreDetails

ஹெய்டி ஜனாதிபதி படுகொலையில் 28பேர் கொண்ட குழுவுக்கு தொடர்பு!

ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 28பேர் கொண்ட குழு ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி லியோன் சார்லஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் ...

Read moreDetails

ஹெய்டி ஜனாதிபதி படுகொலை: நான்கு பேர் சுட்டுக்கொலை- இருவர் கைது!

ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, நான்கு பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதோடு இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கு பின்னணியில் அரசியல் தலைவர்கள் சிலர் இருக்கலாம் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist