Tag: வன்முறை

மெதிரிகிரிய வன்முறை; ஆறு சந்தேக நபர்கள் கைது!

மெதிரிகிரிய பகுதியில் அண்மையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட ஆறு ...

Read moreDetails

வன்முறையை சமாளிக்க பங்களாதேஷில் கூட்டு நடவடிக்கை!

பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் நாடு தழுவிய கூட்டுப் படை நடவடிக்கையின் கீழ் 1,300 நபர்களை கைது செய்தனர். பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ...

Read moreDetails

கொலம்பியாவில் வெடித்த வன்முறையால் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

கொலம்பியாவில் அமைதியின்மை சீர்குலைந்த நிலையில், வெடித்த புதிய வன்முறையால் கடந்த நான்கு நாட்களில் பொதுமக்கள் உட்பட 80 க்கும் மேற்பட்டவர்களைக் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாக அந் ...

Read moreDetails

பங்களாதேஷில் தொடரும் வன்முறைகள் – ஊரடங்கு உத்தரவு நீடிப்பு!

பங்களாதேஷில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீட்டை எதிர்த்து அரசுக்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது ஆளும் அவாமி ...

Read moreDetails

யாழில் முகமூடி வன்முறை கும்பல் வீட்டிற்கு சேதம் விளைவிப்பு!

யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்த உடமைகளை அடித்து உடைத்து சேதம் ஏற்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளது. ...

Read moreDetails

தேர்தல் செலவினங்களை ஓழுங்குபடுத்தும் புதிய சட்டமூலம் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு!

தேர்தல் செலவினங்களை ஓழுங்குபடுத்தும் புதிய சட்டமூலம் தொடர்பில் பொதுமக்களை அறிவுறுத்தும் நடவடிக்கைகளை தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் முன்னெடுத்துவருகின்றது. இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ...

Read moreDetails

வன்முறையை கட்டுப்படுத்த இஸ்ரேல்- பாலஸ்தீனிய அதிகாரிகள் இணக்கம்!

அதிகரித்து வரும் வன்முறையைத் தணிக்க நடவடிக்கை எடுப்பதாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜோர்தானின் செங்கடல் ரிசார்ட் அகாபாவில் நடந்த கூட்டத்தின் முடிவில் ...

Read moreDetails

ஹெய்டிக்கு போர்க் கப்பல்களை அனுப்ப கனேடிய பிரதமர் உத்தரவு!

கரீபியன் தேசமான ஹெய்டிக்கு போர்க் கப்பல்களை அனுப்ப கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார். பொருளாதார மற்றும் அரசியல் பாதுகாப்பின்மை, வன்முறை ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஹெய்டியில் உளவு ...

Read moreDetails

வன்முறைகளை யாரும் கையிலெடுக்க கூடாது என்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

இந்தியக் கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகிய செய்தி தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ...

Read moreDetails

நைஜீரியாவில் ஆயுதமேந்திய கும்பலுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்: 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

நைஜீரியாவின் வடக்கு கட்சினா மாநிலத்தில், நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களுக்கு முன்னதாக நடந்த சமீபத்திய வன்முறையில் துப்பாக்கி ஏந்தியவர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே நடந்த மோதலில் 40க்கும் மேற்பட்டோர் ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist