Tag: வன்முறை

பெய்ரூட் துப்பாக்கி சூடு: ஆறு பேர் உயிரிழப்பு- 30க்கும் மேற்பட்டோர் காயம்!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த போராட்டத்தில், நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்ததோடு 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக லெபனான் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. பெய்ரூட் நகரின் ...

Read moreDetails

பெண்கள்- சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை குறைக்க முன்னுரிமை: பொலிஸ் கண்காணிப்பு அமைப்பு!

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளைக் குறைப்பது பயங்கரவாதத்தை எதிர்ப்பதைப் போலவே முன்னுரிமையாக இருக்க வேண்டும் என பொலிஸ் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. பொலிஸ்துறை படைகளுக்கு இடையே ...

Read moreDetails

ஆப்கானில் ஐ.எஸ்.ஐ.எஸ்-கே மீது தாக்குதல் நடத்த தயார்: பிரித்தானியா!

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்-கே அமைப்பினர் மீது தாக்குதல் நடத்த தயாராக உள்ளதாக, பிரித்தானியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து றோயல் விமானப்படையின் தலைவர் மார்ஷல் சர் மைக் விக்ஸ்டன் கூறுகையில், ...

Read moreDetails

அமெரிக்க படைகள் வெளியேறியதே ஆப்கானில் வன்முறை அதிகரித்திருப்பதற்கு காரணம்: ஆப்கான் ஜனாதிபதி

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் அவசர அவசரமாக வெளியேறியதே நாட்டில் வன்முறை அதிகரித்திருப்பதற்கு காரணம் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரஃப் கனி தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற ...

Read moreDetails

திருகோணமலையில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராக போராட்டம்

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராக திருகோணமலை- அனுராதபுர சந்தியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (சனிக்கிழமை)  முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை பெண்கள் குழுக்களின் ஒன்றிணைவுடன் சுகாதார ...

Read moreDetails

தென்னாபிரிக்காவில் வன்முறை- கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 117ஆக உயர்வு!

தென்னாபிரிக்காவில் வன்முறை மற்றும் கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 117ஆக அதிகரித்துள்ளது. தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா, சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஏழு மாகாணங்களில் குழப்பநிலை ...

Read moreDetails

யாழில் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை உடைத்துவிட்டு வன்முறைக் கும்பல் தப்பியோட்டம்!

யாழ்ப்பாணம் - கொக்குவில் மேற்குப் பகுதியில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், பெறுமிக்க பொருட்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. ஒன்பது பேர் கொண்ட கும்பலே ...

Read moreDetails

அமெரிக்காவில் 13வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக் கொலை: காணொளி வெளியானதால் பரபரப்பு!

அமெரிக்காவின் சிகாகோவில் பொலிஸாரால் 13 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்படும் காணொளி காட்சி, இரண்டு வாரங்களுக்கு பிறகு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 29ஆம் திகதி 13 ...

Read moreDetails

கொங்கோவில் அழிவு நிலையில் உள்ள 96 இலட்சம் மக்களுக்கு அவசர உதவி!

ஜனநாயக குடியரசு கொங்கோவில் அழிவு நிலையில் உள்ள 96 இலட்சம் மக்களுக்கு அவசர உதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. அமைப்பின் மனிதநேய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் ...

Read moreDetails
Page 4 of 4 1 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist