அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்த உடமைகளை அடித்து உடைத்து சேதம் ஏற்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளது. ...
Read moreதேர்தல் செலவினங்களை ஓழுங்குபடுத்தும் புதிய சட்டமூலம் தொடர்பில் பொதுமக்களை அறிவுறுத்தும் நடவடிக்கைகளை தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் முன்னெடுத்துவருகின்றது. இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ...
Read moreஅதிகரித்து வரும் வன்முறையைத் தணிக்க நடவடிக்கை எடுப்பதாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜோர்தானின் செங்கடல் ரிசார்ட் அகாபாவில் நடந்த கூட்டத்தின் முடிவில் ...
Read moreகரீபியன் தேசமான ஹெய்டிக்கு போர்க் கப்பல்களை அனுப்ப கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார். பொருளாதார மற்றும் அரசியல் பாதுகாப்பின்மை, வன்முறை ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஹெய்டியில் உளவு ...
Read moreஇந்தியக் கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகிய செய்தி தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ...
Read moreநைஜீரியாவின் வடக்கு கட்சினா மாநிலத்தில், நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களுக்கு முன்னதாக நடந்த சமீபத்திய வன்முறையில் துப்பாக்கி ஏந்தியவர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே நடந்த மோதலில் 40க்கும் மேற்பட்டோர் ...
Read moreவடக்கு புர்கினா பாசோவில் ஜிஹாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களால் சுமார் 50 பெண்கள் கடத்தப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடுமையான உணவுப் பற்றாக்குறையின் காரணமாக, இலைகள் மற்றும் ...
Read moreகைலாசாவை அங்கீகரிக்கும் வகையில், ஐக்கிய அமெரிக்காவுடன் இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஐக்கிய கைலாசா மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்திலுள்ள நெவார்க் சிட்டியும் 'இருதரப்பு நெறிமுறை ...
Read moreதலைநகரை உலுக்கிய வன்முறையைத் தொடர்ந்து, பிரேஸில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, வன்முறையில் ஈடுபட்ட நாட்டின் ஜனாதிபதி தலைவர் ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்களை தண்டிப்பதாக ...
Read moreதாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் நடைபெற்ற அபெக் பொருளாதார உச்சி மாநாட்டிற்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களின் போது, மக்கள் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.