Tag: வன்முறைச் சம்பவங்கள்

ஓமானில் இலங்கை பெண்ணொருவர் துஷ்பிரயோகம் – இலங்கைப் பிரதிநிதிகளுக்கும் தொடர்பு?

ஓமானில் வீட்டு வேலைக்காக நாட்டை விட்டு வெளியேறிய பெண்களுக்கு எதிரான பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஓமானிற்கு சென்ற குற்றப் புலனாய்வு திணைக்கள ...

Read moreDetails

பல வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 10 சந்தேக நபர்கள் கைது

நாட்டில் கடந்த மே 9 இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் உள்ளிட்ட மேலும் பல வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப்பிரிவு ...

Read moreDetails

மே 09 வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகள் நிறைவு!

மே 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 35 அதிகாரிகளிடம் சாட்சிகளை பதிவு ...

Read moreDetails

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மூவாயிரத்து 215 சந்தேகநபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை மற்றும் கலவரங்கள் தொடர்பில் இதுவரை மூவாயிரத்து 215 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட ...

Read moreDetails

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 2 ஆயிரத்து 72 பேர் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 2 ஆயிரத்து 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் ...

Read moreDetails

9ஆம் திகதி பதிவான வன்முறைச் சம்பவங்கள் – உயிர் மற்றும் உடமைச் சேதங்கள் குறித்து ஆராய்வு!

நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் திகதி  இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களினால் ஏற்பட்ட உயிர் மற்றும் உடமைச் சேதங்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...

Read moreDetails

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 883 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 883 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் ...

Read moreDetails

9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 90 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இந்த ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist