Tag: வெடிகுண்டு

பதுளை மாவட்ட செயலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு அச்சுறுத்தல்!

பதுளை மாவட்ட செயலகத்திற்கு இன்று (14) மற்றொரு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி மாவட்ட செயலகத்தை குறிவைத்து இரண்டு வெடி குண்டு அச்சுறுத்தல்கள் வந்ததைத் ...

Read moreDetails

நாட்டில் பீதியை ஏற்படுத்தியுள்ள வெடிகுண்டு மிரட்டல்கள்; தீவிர விசாரணையில் பொலிஸார்!

மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து நேற்றைய (29) தினம் நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகம் மற்றும் வளாகத்தில் அவசர பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ...

Read moreDetails

அகமதாபாத்தில் பல பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!

அகமதாபாத்தில் உள்ள பல முக்கிய பாடசாலைகளுக்கு இன்று (16) காலை பல வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் வந்ததாக இந்தியப் பொலிஸார் தெரிவித்தனர். வேஜல்பூரின் ஜீவராஜ் பூங்கா பகுதியில் அமைந்துள்ள ...

Read moreDetails

டெல்லியில் 05 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!

டெல்லியில் அமைந்துள்ள 05 பாடசாலைகளுக்கு இன்று (16) வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, துவாரகாவில் உள்ள செயிண்ட் தொமஸ் பாடசாலை, வசந்த் குஞ்சில் உள்ள வசந்த் ...

Read moreDetails

ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஹைதராபாத் பேகம்பேட்டை விமான நிலையத்திற்கு புதன்கிழமை (18)காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, இந்திய பாதுகாப்புப் படையினர் உயர் எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இது ...

Read moreDetails

பாரிஸ் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட 2 ஆம் உலகப் போர் கால வெடிகுண்டு!

பிரான்சின் மிகவும் பரபரப்பான முனையத்திற்குச் செல்லும் ரயில் தண்டவாளத்தில் இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பாரிஸ் கரே டு நோர்ட் ரயில் நிலையத்தில் போக்குவரத்து ...

Read moreDetails

டெல்லி பாடசாலைகளுக்கான வெடிகுண்டு மிரட்டல்; விசாரணையில் அதிர்ச்சி!

டெல்லியில் அமைந்துள்ள பல பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டமை தொடர்பான அண்மைய விசாரணையில் அதிர்ச்சியூட்டம் தகவல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவின் தகவலின்படி, ரோகினி ...

Read moreDetails

டெல்லி பாடசாலைகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

தேசிய தலைநகரில் அமைந்துள்ள மூன்று பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமை (13) மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைலாஷின் கிழக்கில் உள்ள டெல்லி பப்ளிக் ...

Read moreDetails

டெல்லியில் 40க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இந்தியாவின் தேசிய தலைநகரில் அமைந்துள்ள 40க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதர் மேரிஸ் பாடசாலை, பிரிட்டிஷ் பாடசாலை, ...

Read moreDetails

விமானங்களுக்கு வெடி குண்டு மிரட்டல்; 17 வயது சிறுவன் கைது!

கடந்த 72 மணி நேரத்தில் இந்திய விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக மும்பை பொலிஸார் சிறுவன் ஒருவரை கைது செய்துள்ளனர். மத்திய-கிழக்கு இந்திய மாநிலமான ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist