Tag: ACCIDENT

அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில் நேருக்கு நேர் மோதிய பஸ்-மோட்டார் சைக்கிள் : ஒருவர் மரணம்

அநுராதபுரம் - புத்தளம் பிரதான வீதியில், பண்டுலகம பிரதேசத்தில் பயணித்த மோட்டார் கைக்கிளொன்று பஸ்ஸொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்களில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ...

Read moreDetails

முல்லைத்தீவு முறிகண்டியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 7 பேர் காயம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

UPDATE – தியத்தலாவை விபத்து : உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு!

பதுளை - தியத்தலாவை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சார் ...

Read moreDetails

breaking news 6 பேரின் உயிரை காவுக்கொண்ட தியத்தலாவை விபத்து – 21 பேர்காயம்

பதுளை - தியத்தலாவை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேர் படுகாயமடைந்துள்ளதாக குறிப்பிடடுகின்றது. பந்தயத்தின்போது கார் ...

Read moreDetails

குருநாகல் – பொல்பித்திகம பகுதியில் விபத்து: 8 பேர் காயம்

குருநாகல் - பொல்பித்திகம பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் இலங்கை போக்குரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமமைந்துள்ளனர். குருநாகல், பொல்பித்திகம, ரம்பாகொடெல்ல பகுதியில் ...

Read moreDetails

கம்பளையில் கிணற்றுக்குள் விழுந்து சிறுவன் உயிரிழப்பு!

கம்பளை நகரின் அம்பகமுவ வீதியிலுள்ள பழைய பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் விழுந்து சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான். கொழும்பு ஜாவத்த பிரதேசத்தில் வசிக்கும் 9 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என ...

Read moreDetails

கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற 8 விபத்து சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். சாரதிகளின் கவனக்குறைவு காரணமாக விபத்துக்கள் ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ...

Read moreDetails

கண்டி – புஸ்ஸல்லா விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு!

கண்டி - புஸ்ஸல்லா பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், நால்வர் படுகாயமடைந்துள்ள நிலையில், கம்பளை வைத்தியசாலையில் ...

Read moreDetails

புத்தாண்டுத் தினத்தில் யாழில் வாகன விபத்து: மூவர் காயம்

புத்தாண்டு தினத்தில் யாழ், சாவகச்சேரி கச்சாய் வீதியில்  இடம்பெற்ற வாகன விபத்தில் இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளனர். சாவகச்சேரிப் பகுதியில் இருந்து தனது இரண்டு பேரக் ...

Read moreDetails

விபத்துக்களால் நாளாந்தம் 10 பேர் உயிரிழப்பு!

நாட்டில் வாகன விபத்துக்களால்  உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் சஜித் ரணதுங்க தெரிவித்துள்ளார். வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்துவது ...

Read moreDetails
Page 25 of 31 1 24 25 26 31
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist