ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் உயிரிழப்பு – யாழ்.மீசாலையில் இடம்பெற்ற கோரவிபத்து
யாழ். தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திக்கு அருகாமையில் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11:15 மணிளவில் இடம் பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து ...
Read moreDetails

















