Tag: #athavan #athavannews #newsupdate #death

தன்னுடன் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் நன்றி தெரிவிப்பு!

நாட்டைக் கட்டியெழுப்பும் கடினமான பயணத்தில் கட்சி அரசியலை விடுத்து தன்னுடன் இணைந்துள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார். அவரது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் ...

Read moreDetails

வெனிசுலாவின் ஜனாதிபதித் தேர்தலில் நிக்கலஸ் மடூரோ மீண்டும் வெற்றி!

வெனிசுலாவின் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி நிக்கலஸ் மடூரோ வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டு தேர்தல்கள் சபை பகுதியளவிலான முடிவுகளை வெளியிட்டுள்ள நிலையில் அதற்கமைய ஜனாதிபதி மடூரோ வெற்றிபெற்றுள்ளதாக ...

Read moreDetails

ஜனாதிபதி ரணிலுடன் பொதுஜன பெரமுனவின் எதிா்ப்புக் குழுவினா் விசேட சந்திப்பு?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டத்தில், கட்சி எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்ட குழுவினர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்றிரவு சந்தித்து விசேட கலந்துரையாடலொன்றை நடாத்தியுள்ளனர். ஐக்கிய தேசியக் ...

Read moreDetails

சஜித் – பங்காளிக் கட்சி தலைவர்கள் அவசர சந்திப்பு!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சி தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று எதிர்வரும் முதலாம் திகதி ...

Read moreDetails

நாடு முழுவதும் 10 இலட்சம் மர நடுகை – மாணவிக்கு விருது!

பசுமை மீட்சி பயணம் என்ற நோக்குடன் தேசிய ரீதியில் 10 இலட்சம் மரங்களை நடுவதற்கு உரிய அதிகாரிகளின் அனுமதி பெற்று செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் பாடசாலை மாணவி ...

Read moreDetails

ஜனாஸா எரிப்பு – நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்குமாறு கோரிக்கை!

ஜனாஸா எரிப்பு தொடர்பான தீர்மானத்தை எடுத்த குழு உறுப்பினர்களிடம் விசாரணை நடாத்தி பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்துக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்க ...

Read moreDetails

தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதித் திகதி அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகப் பணிகளுக்காக சுமார் 8,000 சேவையாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாகப் ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சாிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, ...

Read moreDetails

பொலிஸ்மா அதிபர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து!

சபாநாயகர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தைளை முன்னெடுத்து, இவ் வாரத்துக்குள் பொலிஸ்மா அதிபர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஹோமாகம ...

Read moreDetails

யாழ். சிறையில் 74 தமிழக கடற்றொழிலாளர்கள்!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 74 தமிழக கடற்தொழிலாளர்கள் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு கால கட்டங்களில் கைதாகி ...

Read moreDetails
Page 13 of 39 1 12 13 14 39
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist