முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்!
2025-12-18
சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புத்தளம் மேலதிக மாவட்ட ...
Read moreDetailsஇலங்கையில் 5 ஆவது முறையாக இடம்பெறும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 10 ஆவது போட்டியில் Dambulla Sixers அணி 08 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, ...
Read moreDetailsதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடன் இன்று மாலை அக்கினியுடன் சங்கமமானது. அன்னாரின் பூதவுடல், மக்களின் அஞ்சலிக்காக திருகோணமலையில் உள்ள ...
Read moreDetailsகிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் நாட்டை துண்டாடுவதற்கு இரா. சம்பந்தன் ஒரு போதும் உடன்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொிவித்துள்ளாா். இரா.சம்பந்தனின் இறுதி ...
Read moreDetailsதொடர்ச்சியாக சம்பள அதிகரிப்பினை வழங்குவதன் ஊடாக மக்களின் வரி சுமை அதிகரித்து செல்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் ...
Read moreDetailsசாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கியைப் பெற்றுத்தர தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாவகச்சேரி ஆதார ...
Read moreDetailsநாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தனது வேலைத்திட்டங்களுக்கு பொதுஜன பெரமுனவினா் தமது ஒத்துழைப்பை வழங்கியிருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொிவித்துள்ளாா். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் ...
Read moreDetailsசவாலை ஏற்றுக்கொண்டு இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தலைவருக்கே மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொிவித்துள்ளாா். ஸ்ரீலங்கா பொதுஜன ...
Read moreDetailsநாட்டின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா ...
Read moreDetails2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை சான்றுரைப்படுத்தும் நடவடிக்கை எதிர்வரும் சில நாட்களில் நிறைவடையும் என தேர்தலகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான திகதி ஜூலை ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.