Tag: #athavan #athavannews #newsupdate #death

மதுபானசாலைகளுக்கு பூட்டு!

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. ...

Read moreDetails

யுனஸ்கோவில் பெல்ஜியத்தின் பொம்மலாட்டத்தையும் சேர்க்குமாறு கோரிக்கை !

யுனஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில், தங்கள் நாட்டின் பொம்மலாட்டத்தை சேர்க்க வேண்டும் என பெல்ஜியம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 19ஆம் நூற்றாண்டில் மிகவும் பிரபலமாக இருந்த ...

Read moreDetails

அமெரிக்காவில் தொடரும் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்!

அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடப்பிரிவில் கல்வி பயின்று வந்த 20 வயதுடைய இந்திய மாணவர் ஒருவரே இவ்வாறு ...

Read moreDetails

இலங்கையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட பிரித்தானியர்கள்

பிரித்தானியாவில் இருந்து வந்த தாயும் மகனும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு பொரளை பகுதியில் வீடொன்றில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த இருவரும் குறித்த வீட்டிலுள்ள ...

Read moreDetails

முடங்கியது யாழ்ப்பாணம்

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று; யாழ் மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம் ...

Read moreDetails

பொலிஸ் அதிகாரியொருவர் சடலமாக மீட்பு

எஹலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியங்க சில்வா தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ...

Read moreDetails

தேங்காய் பறிக்க சென்ற குடும்பஸ்தர் உயிரிழப்பு

வீடு ஒன்றில் தேங்காய் பறிக்க சென்ற நபர் ஒருவர் தென்னை மரத்தின் நடுப்பகுதியில் சாய்ந்திருந்த மற்றுமொரு மரத்தின் கிளையில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஹொரணை, வெலிகல திப்பொதுகொட பிரதேச ...

Read moreDetails

வேகமாக பரவி வரும் கண் நோய் : மீண்டும் ஒரு பாடசாலைக்கு பூட்டு

கண் நோய் பரவி வருவதால் யட்டியந்தோட்டை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 5 ஆம் தர வகுப்பறையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யட்டியாந்தோட்டை சிறிவர்தன மகா வித்தியாலயத்தில் ...

Read moreDetails

கட்டிடத்தில் இருந்து தவறி வீழ்ந்த ஒருவர் உயிரிழப்பு

பாணந்துறை கெசல்வத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். ரணல, நவகமுவ பகுதியைச் ...

Read moreDetails

மக்களவை தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சியின் தீர்மானம்…….

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் எதிர்வரும்; 9ஆம் திகதி புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த ...

Read moreDetails
Page 38 of 39 1 37 38 39
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist