Tag: #athavan #athavannews #newsupdate #death

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகோற்சவம் நாளை ஆரம்பம்!

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் நாளைய தினம் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 15 ...

Read moreDetails

மக்களவைத் தேர்தல் : கூட்டணியின் தயவில் ஆட்சியமைக்கும் மோடி!

மக்களவைத் தேர்தலில் இம்முறை தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளுடன் கைகோா்த்து, மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை பா.ஜ.கவுக்கு ஏற்பட்டுள்ளது. எனினும், ...

Read moreDetails

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் பா.ஜ.க முன்னிலை – இந்தியத் தேர்தல் ஆணையம்!

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள ஒரே மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க முன்னிலை பெற்றுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பா.ஜ.கவின் பிஷ்ணு பதா ரே, ...

Read moreDetails

ஐக்கிய அரபு அமீரக அரசின் கோல்டன் விசாவை பெற்றக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த்!

தென்னிந்திய நடிகர் ரஜினிகாந்திற்கு, ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை ...

Read moreDetails

தமிழர்களின் நீதிக்கான பொறிமுறையை சர்வதேசத்துக்கு வழங்க முடியாது – அலி சப்ரி தெரிவிப்பு!

தமிழினப்படுகொலையின் 15 ஆவது ஆண்டின் நினைவேந்தல் நிகழ்வில், பேதங்களைத் துறந்து, சுயலாப, சுய விளம்பரப் படுத்தல்களைக் கடந்து, தமிழர்களாக அனைவரும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழினப்படுகொலையின் 15 ...

Read moreDetails

இந்திய மக்களவைத் தேர்தல் பணிகளை மேற்பார்வை செய்ய இலங்கைக்கு அழைப்பு !

இந்திய மக்களவைத் தேர்தல் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் சர்வதேச தேர்தல் பார்வையாளர் நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக ...

Read moreDetails

இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்களே அதிகளவில் கொல்லப்பட்டுள்ளனர் – ஜோசப் ஸ்டாலின்

இலங்கையில் வடக்கு கிழக்கிலே அதிகளவான ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, ...

Read moreDetails

கட்டுக்குள் அடங்காமல் வெவ்வெறு இடங்களில் பற்றி எரியும் காட்டுத் தீ!

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களிலுள்ள காட்டு பகுதிகள் மற்றும் தனியார் தோட்டப்பகுதிகள் என்பன 5 நாட்களுக்கும் மேலாக காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கையாக பூம்பாறை, ...

Read moreDetails

சித்திரைத் திருவிழா : மதுரையில் எழுந்தருளி மாசி வீதிகளில் பவனி வரும் மீனாட்சி அம்மன்

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா இம் மாதம் 12ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி மாசி வீதி விழாக்கோலம் பூண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் ...

Read moreDetails

அண்ணல் அம்பேத்கரின் 134 ஆவது பிறந்தநாள் : இந்திய பிரதமரும் ஜனாதிபதியும் மரியாதை

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்திய பிரதமரும் இந்திய ஜனாதிபதியும் அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். அண்ணல் அம்பேத்கரின் 134 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி, ...

Read moreDetails
Page 37 of 39 1 36 37 38 39
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist