Tag: #athavan #athavannews #newsupdate #death

பூநகரி பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் பூநகரி பரமன்கிராய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னார் - யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதியில் பரமன்கிராய் பகுதியில் இன்று காலை இந்த விபத்து ...

Read moreDetails

ஜனாதிபதியுடனான சந்திப்பைப் புறக்கணித்த தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பினா்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்காதிருக்க தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் சிவில் சமூக தலைவர்களுக்கும் ...

Read moreDetails

வேட்பாளர்கள் தொடர்பில் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் – நளின் பண்டார!

தற்போது முன்னிலையாகியுள்ள வேட்பாளர்கள் தொடர்பில் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினா் நளின் பண்டார தொிவித்துள்ளாா். எதிா்க்கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவா் இவ்வாறு ...

Read moreDetails

லயன் அறை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி – ஜனாதிபதி ரணில்!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக லயன் அறைகளில் வசிக்கும் மக்களுக்கு கிராமங்களில் வாழ்வதற்கான உரிமை வழங்கப்படும் என நுவரெலியாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் நுவரெலியா மாவட்ட வர்த்தகர்களுடனான ...

Read moreDetails

இன்றுடன் நிறைவடையும் ஒலிம்பிக் போட்டிகள் – முதலிடத்தில் சீனா!

2024 ஆம் ஆண்டுக்கான பரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. 2024 ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஜூலை மாதம் 26 ஆம் திகதி முதல் 15 நாட்களுக்கு ...

Read moreDetails

மதுபானங்களின் விலைகள் குறைப்பு? – மதுவரித் திணைக்களம்!

மதுபானங்களின் விலை குறைக்கப்படும் என வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் தவறானவை என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக 750 மில்லி லீற்றருக்கு அதிகமான மதுபான ...

Read moreDetails

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் மேலும் அதிகாிப்பு – ஆய்வில் தகவல்!

பாகிஸ்தானில் 10 சதவீதத்தினர், வருவாயை ஈடு கட்டும் வகையில் பகுதிநேர வேலைகளில் ஈடுபட்டு வருவதாக ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. பாகிஸ்தான் மக்கள் தொகை ஏறக்குறைய 24 ...

Read moreDetails

இந்தியா – மாலைதீவு இடையே வலுவான உறவு அவசியமானது – ஜெய்சங்கர்!

பிராந்திய வளர்ச்சி மற்றும் இரு நாட்டு மக்கள் பலனடைய இந்தியா - மாலைதீவு இடையே வலுவான உறவு அவசியமானது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். ...

Read moreDetails

இதுவரையில் 320 முறைப்பாடுகள் – தேர்தல்கள் ஆணைக்குழு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 320 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தில் 186 ...

Read moreDetails

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புடன் ஜனாதிபதி சந்திப்பு!

ஏழு அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்பின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ...

Read moreDetails
Page 4 of 39 1 3 4 5 39
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist