முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
ரயில் சேவைகள் தொடர்பான அப்டேட்!
2025-12-02
ஐ.சி.சி. சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் வாஷிங்டன் சுந்தர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகள் ...
Read moreDetailsபங்களாதேஷில் உள்ள டாக்கா சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விமான நிலையம் பல மணி நேரம் மூடப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் இராணுவம் தெரிவித்துள்ளது. விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால், ...
Read moreDetails2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 17 வேட்பாளர்கள் இதுவரை தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சரத் ...
Read moreDetailsஉள்நாட்டு கலவரம் காரணமாக தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவுக்கு தற்காலிகமாக தங்கும் அனுமதியை இந்திய அரசு வழங்கியுள்ளது. இங்கிலாந்து ...
Read moreDetailsஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உத்தியோகபூர்வமாக தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் ...
Read moreDetailsஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த வகையிலும் ஆதரவளிக்காது என ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ...
Read moreDetails95 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்களை இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, பொதுமக்களின் பார்வைக்காக வெளியிட்டுள்ளது. 95 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்கள் இலஞ்சம், ...
Read moreDetailsஎதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், வெற்றிபெறப்போகும் வேட்பாளர் தொடர்பான புலனாய்வு அமைப்புக்களின் அறிக்கை அண்மையில் வெளியாகியிருந்தது. இவ்விடயம் தொடா்பாக எதிர்வரும் ஜனாதிபதித் ...
Read moreDetailsபொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய செயற்படுமாறு சட்டமா அதிபர் சபாநாயகருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சபாநாயகரினால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதில் வழங்கும் ...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரையில் 16 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக மேலும் இருவர் சுயாதீன வேட்பாளர்களாக இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் இதன்படி ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.