Tag: #athavan #athavannews #newsupdate

மாத்தளை மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் !

மாத்தளை மாவட்டத்தின் லக்கல-பல்லேகம பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றிய அதே வேளையில், நாவுல மற்றும் பல்லேபொல பிரதேச சபைகளில் தேசிய மக்கள் சக்தி வெற்றி ...

Read moreDetails

பொலன்னறுவை மாவட்டத்தின் பல உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் முடிவுகள்!

பொலன்னறுவை மாவட்டத்தின் பல உள்ளூராட்சி மன்றங்களின் 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகள் இப்போது தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, ஒவ்வொரு பிரதேச சபை மற்றும் நகர ...

Read moreDetails

கேகாலை மாவட்டம் ரம்புக்கன பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு கேகாலை மாவட்டம் ரம்புக்கன பிரதேச சபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி - 22,723 ...

Read moreDetails

மாத்தளை மாவட்டம் நாவுல பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகின!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு மாத்தளை மாவட்டம் நாவுல பிரதேச சபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி - 7,312 ...

Read moreDetails

காலி மாவட்டத்தின் ஹிக்கடுவ நகர சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. காலி மாவட்டத்தின் ஹிக்கடுவ நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. காலி ...

Read moreDetails

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகின!

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ...

Read moreDetails

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வாக்களிப்புகள் சுமுகமான முறையில் நடைபெற்ற நிலையில் 60.69வீதமான வாக்கு பதிவுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான ...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்டத்தில் 61 சதவீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன!

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி,பச்சிலைப்பள்ளி,பூநகரி உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல் சுமூகமான முறையில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் மாலை 4.00 யின் இறுதி முடிவுகள் வாக்களிப்பு வீதம் 61 சதவீதமாக ...

Read moreDetails

திருகோணமலை மாவட்டத்தில் 68சதவீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன!

திருகோணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பானது காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மிகவும் சுதந்திரமான முறையில் வாக்களிப்பு நடைபெற்றது. திருகோணமலை மாவட்டத்தில் ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் 56.6 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பானது, இன்றைய தினம் காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு, மாலை 04 மணி வரையில் அமைதியான முறையில் நடைபெற்றது. அதன் போது, ...

Read moreDetails
Page 21 of 32 1 20 21 22 32
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist