இன்றைய வானிலை
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்படுகின்றது. மேல், ...
Read moreDetailsநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்படுகின்றது. மேல், ...
Read moreDetailsவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலங்கொட கஸ்ஸப தேரர், சிறைச்சாலையினால் மதிய உணவுக்காக வழங்கப்பட்ட உணவை நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ ...
Read moreDetailsசிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டு சட்டவாக்க உறுப்பினர்களின் வாக்கெடுப்பைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதமரால் அவரது ...
Read moreDetailsஇறந்த நிலையில் இராட்சத முதலையொன்று காத்தான்குடி பாதையில் கரையொதுங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இதை வாவியில் 15 நாட்களுக்குள் இறந்து கரையொதுங்கிய இரண்டாவது முதலை இதுவாகும் கடந்த மாதம் ...
Read moreDetailsதமிழர் திருநாளான தைப்பொங்கல் விழா முதன் முறையாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று இடம்பெற்றது. கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் ...
Read moreDetailsஇலங்கைக்கான அவுஸ்திரேலிய நாட்டின் உயர்ஸ்தானிகர் மத்தியூ டக்வேர்த் (Mathew Douck worth) க்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழுக்களின் ...
Read moreDetailsஉலகெங்கிலும் வாழும் இந்துக்களால் மிகுந்த பக்தியுடனும், கௌரவத்துடனும் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாவான தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, 'சர்வஜன அதிகாரம்' கட்சித் தலைவர் திலித் ஜயவீர தனது வாழ்த்துச் ...
Read moreDetailsமலையகத்தின் பிரதான சூரிய பொங்கல் மகோற்சவம் இன்று அதிகாலை ஹற்றன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் கோவிலில் மிக விமரிசையாக நடைபெற்றது. இந்த புண்ணிய மகோற்சவம் கோவிலின் பிரதம ...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் பொலிஸாரின் தாக்குதலில் இருவர் காயமடைந்த நிலையில் பொலிஸாருக்கும் இளைஞர்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது. நேற்றிரவு ...
Read moreDetailsமன்னாரில் பொங்கல் நிகழ்வுகள் அமைதியான முறையில் இடம்பெற்றன. மக்கள் வீடுகளிலும் வர்த்தக நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் இன்று காலை பொங்கல் பொங்கி சூரியனுக்கு நன்றி செலுத்தியுள்ளனர். ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.