Tag: #athavan #athavannews #newsupdate

மரக்கறி வியாபாரியிடம் போலி 5000 ரூபா மோசடி

மரக்கறி வாங்கி போலி 5000 ரூபா தாளை மரக்கறி வியாபாரியிடம் கொடுத்ததன் பின் நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் மட்டக்களப்பு பார் வீதியில் இன்று இடம்பெற்றுள்ளது. ...

Read moreDetails

தனங்களப்பு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு

யாழ்.சாவகச்சேரி தனங்களப்பு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு வாகனங்கள் கைப்பற்றப்பட்டதோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம் ...

Read moreDetails

கரடியனாறு அம்பகஹவத்தை பிரதேசத்தில்யானை உயிரிழப்பு

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய புல்லுமலை அம்பகஹவத்தை பிரதேசத்தில் காணி ஒன்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் யானை  தாக்கியதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் ...

Read moreDetails

ஏறாவூர் மீராக்கேணியில் ஆயுதங்களை தேடி நிலத்தை தோண்டும் நடவடிக்கை முன்னெடுப்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மீராகேணி தனியார் காணி ஒன்றில் ஆயுதங்களை தேடி இன்று பொலிசார் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நிலத்தை தோண்டும் நடவடிக்கை முன்னெடுத்த நிலையில் எந்த ...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்டத்தின் மழையுடனான காலநிலை

கிளிநொச்சி மாவட்டத்தின் மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. மாவட்டத்தின் மிகப்பெரிய குளமாகிய இரணைமடுக்குளம் அதன் முழுகொள்ளவை அடைந்துள்ளது. மாவட்டத்தின் ஏனைய குளங்களான கனகாம்பிகைக்குளம் ,கல்மடுக்குளம் என்பன வான்பாய்கின்றது. ...

Read moreDetails

சுவிட்சர்லாந்தின் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ் - மொன்டானா (Crans-Montana) பகுதியில் உள்ள 'லீ கான்ஸ்டலேஷன்' (Le Constellation) கேளிக்கை விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ...

Read moreDetails

மன்னாரில் கடற்கரையோர பிரதேசங்களில் உள்வாங்கப்படும் கடல் நீர்-மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. எனினும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை. குறிப்பாக பள்ளிமுனை,பனங்கட்டு கொட்டு, ...

Read moreDetails

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தை அணுகுவது தற்காலிகமாக செயலிழந்துள்ளது. அதன்படி, குறித்த உத்தியோகபூர்வ இணையத்தளத்தை அணுகும்போது, ​​இணையத்தளம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அமைச்சு ...

Read moreDetails

இன்று முதல் கல்வி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: கையொப்பம் திரட்டல்

கல்வி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான பொதுமக்களின் கையொப்பங்களைத் திரட்டும் நடவடிக்கை இன்று (10) ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் ...

Read moreDetails

வாடகை அறையில் தங்கியிருந்த நபர் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை – விசாரணைகள் தீவிரம்!

பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமுணு மாவத்தை பகுதியில், வாடகை அறையொன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று ...

Read moreDetails
Page 24 of 47 1 23 24 25 47
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist