எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஸபக்சவினால் தான் நாடு சீரழிந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசு மாரசிங்க குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகோத்தாவில் இடம்பெற்ற ஊடக ...
Read moreDetailsதோட்டாக்களினால் பெற்றுக் கொள்ள முடியாதுபோன தமிழீழத்தை, 13 இன் ஊடாக பெற்றுக் கொள்வதே சிலரின் இலக்காகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவில் ...
Read moreDetailsஇலங்கை சினிமாத் துறையில் பிரபல நட்சத்திரமாகத் திகழ்ந்துவந்த மறைந்த ஜாக்சன் அன்ரனியின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை இராகமையில் இடம்பெறவுள்ளன. அன்னாருக்கு அவரது ரசிகர்கள், பொது மக்கள், ...
Read moreDetailsதெற்கு அதிவேக வீதியில் நேற்று இரவு ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பின்னதுவ மற்றும் இமதுவ பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் குறித்த நான்கு பாதைகளில் இரண்டு பாதைகள் ...
Read moreDetailsஉள்ளுராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் அதிகாரம் அரசாங்கத்துக்கு கிடையாது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் ...
Read moreDetailsகடன் வழங்குனர்களுடன் இலங்கை செய்துக் கொண்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பாக தங்களுக்கு அறிவிக்கவில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக, ...
Read moreDetailsமொட்டுக் கட்சியில் இருந்து கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியுடன் சிலர் இரகசியப் பேச்சுக்களை முன்னெடுப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தலும் காலந்தாழ்த்தப்படுமா என்னும் அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் ...
Read moreDetails2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்தியா வெற்றிப்பெற்றுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிக்களுக்கான போட்டி சென்னை சேப்பாக்கம் ...
Read moreDetailsமுல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா, பதவி விலகி நாட்டிலிருந்து வெளியேறியமை தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் 2 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.