முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
நாட்டில் பொருளாதார ஸ்திரன்மையை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களுக்கு இடையூறு விளைவித்தால் நாடு மிகவும் மோசமான நிலைக்கு செல்லும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsஒவ்வொரு வாக்கும் முக்கியமானது என்பதால் அனைத்து மக்களும் தமது வாக்களிக்கும் உரிமையைத் தவறாது பயன்படுத்த வேண்டுமென இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். 6-வது கட்டமாக 58 தொகுதிகளுக்கு ...
Read moreDetailsவங்க கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக அந்தமானுக்கு இயக்கப்படும் தமது விமான சேவைகளை ஏர் இந்தியா விமான நிறுவனம் இரத்துச் செய்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த ...
Read moreDetailsபப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் நேற்று முதல் பெய்துவரும் ...
Read moreDetailsஇராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு விடுக்கப்பட்டுள்ள சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு மிகவும் மோசமான விடயம் என இஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாகக் கூறப்படும் ...
Read moreDetailsரஃபா மீதான இராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது. காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் முன்னெடுத்துவரும் நிலையில், குறித்த ...
Read moreDetailsஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்படவிருந்த போராட்டங்களுக்கு நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். ...
Read moreDetailsஉலகில் இன்னும் சில வாரங்களில் 3 ஆவது உலக போர் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்தியாவை சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்திருப்பது சமூக வலைத்தளங்களில் தகவலாகப் பரவிவருகின்றது. ...
Read moreDetailsதொல்பொருள் திணைக்களமானது பௌத்த பிக்குகள் மற்றும் ஏனைய அரச கட்டமைப்புக்களுடன் ஒன்றிணைந்து பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதற்காக வட, கிழக்கு மாகாணங்களில் இந்து மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளை ...
Read moreDetailsதொழிலாளர்களுக்காக உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்க முடியாத விடயம் கம்பனிகளின் உள்ளக பிரச்சினையாக இருந்தால் அந்த நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களை இரத்து செய்து புதிய முதலீட்டாளர்களக்கு வழங்க அரசாங்கம் தயாராக ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.