முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நன்னீர் மீன்களுக்கான கிராக்கி அதிகரிப்பு!
2025-12-07
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதேச அமைப்பாளர்கள் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் இன்று ஜக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டுள்ளனர். ...
Read moreDetailsஅதிக வருமானம் ஈட்டும் துறையாக தேயிலை உற்பத்தித்துறையை மீண்டும் அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாகும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ...
Read moreDetailsவெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினை எதிர்கொள்வதற்காக 150க்கும் மேற்பட்ட கடற்படையினரை உள்ளடக்கிய 42 குழுக்கள் தயார்நிலையில் உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன் திடீர் வெள்ள அனர்த்தத்தில் இருந்து ...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்காக மக்கள் கருத்துக்கணிப்பு பெறப்படவுள்ளதாக கூறப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் ...
Read moreDetailsகிளிநொச்சி நகரில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதுடன், மாங்குளம் பிரதேசத்தில் முதலீட்டு வலயம் ஒன்றை உருவாக்கி அதன்மூலம் அந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ...
Read moreDetailsஅரச நிறுவனங்கள் உட்பட இலங்கை பிரஜைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்களை, உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்து ஜனாதிபதியினால் அதிவிசேட ...
Read moreDetailsநாட்டில் நிலவும் காற்றுடன் கூடிய கடும் மழையுடனான சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அவற்றில் 6 மரணங்கள் ...
Read moreDetailsநாட்டில் ஜனாதிபதி தேர்தல் முதலாவதாக நடைபெறவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களுக்கு விசேட உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஆளும் மற்றும் ...
Read moreDetailsவடக்கு மாகாணத்திற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார். இன்று காலை பெண்களுக்கான சிறப்பு ...
Read moreDetailsஊழல் மோசடிகளில் தொடர்புபடாதவர்களுடனேயே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் புதிய அரசியல் கூட்டணி அமைக்கப்படும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழுமம்பில் ஊடகங்களுக்கக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.