Tag: Athavan TV

சட்ட விரோத மதுபான விவகாரம்: ஆளுநருடன், பிரேமலதா சந்திப்பு

கள்ளக்குறிச்சி சட்டவிரோத மதுபான விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக ஆளுநரை, பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்போது ...

Read moreDetails

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு விசாரணை: இரு நீதிபதிகள் விலகல்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளில் இருந்து இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் விலகியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ...

Read moreDetails

இவ்வருட இறுதிக்குள் குற்றச் செயல்கள் 50 வீதத்தால் குறையும்!

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இரண்டு மாத கால விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்து பாதாள குழுக்களின் துப்பாக்கிகளை கைப்பற்றுமாறு பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ...

Read moreDetails

ஆட்சியாளர்கள் அமிதாப் பச்சனை விட சிறப்பாக நடிக்கின்றனர்!

நாட்டின் நிலை குறித்த உண்மைத் தகவல்களை மக்களிடம் இருந்து மறைத்து அரசாங்கமானது அமிதாப் பச்சனை விடவும் திறம்பட நடித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

கென்யாவில் இடம்பெற்ற கலவரத்தில் 27 பேர் உயிரிழப்பு!

கென்யாவில் அரசுக்கு எதிராக  இடம்பெற்ற கலவரத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. கென்யாவில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக அத்தியாவசியப் ...

Read moreDetails

கள்ளக்குறிச்சி -சட்ட விரோத மதுபான விவகாரம்: தீவிர போராட்டத்தை முன்னெடுத்துள்ள அ.தி.மு.க

கள்ளக்குறிச்சி -சட்ட விரோத மதுபான விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும், சட்டசபை நடப்பு கூட்டத்தொடர் முழுவதிலும் அ.தி.மு.கவினர் தற்காலிகமாக பங்கேற்க தடை விதிக்கப்பட்டமைக்கும் எதிர்ப்புத்  தெரிவித்து ...

Read moreDetails

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரைச் சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும்,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனுக்கும் இடையிலான சந்தித்திப்பு நேற்று  பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது கதிர்காம பாதையாத்திரையில் ஈடுபடும் ...

Read moreDetails

போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம்!

கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்க உறுப்பினர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். இதன் ...

Read moreDetails

ராகுல் காந்திக்கு விஜய் வாழ்த்து!

மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு  தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் விஜய்  தனது எக்ஸ் ...

Read moreDetails

இராமேஸ்வர மீனவர்களிடம் தமிழக அரசு கோரிக்கை!

இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு இராமேஸ்வர மீனவர்களிடம் தமிழக மீன்வளத்துறையினர் இன்று ஒலிபெருக்கி வாயிலாக அறிவித்தல் விடுத்துள்ளனர். எல்லை ...

Read moreDetails
Page 2 of 25 1 2 3 25
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist