எரிபொருளின் விலைகளில் இன்று மாற்றம்!
2025-01-31
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு வேலைத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டு இதுவரையில் அந்த நன்மைகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் விரைவில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து அந்த நலன்களை பெற்றுக் கொள்ளுமாறு நலன்புரி நன்மைகள் ...
Read moreDetailsதென் மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு இன்று (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதன்படி தெனியாய,அக்குரஸ்ஸை, முலட்டியான, வலஸ்முல்ல ஆகிய பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு ...
Read moreDetailsஇலங்கையை ஸ்மார்ட் நாடாக கட்டியெழுப்புவதன் மூலம் பொருளாதாரத்தை உயர்த்துவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று (சனிக்கிழமை) ...
Read moreDetailsநேற்று (19) அத்திட்டிய பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெஹிவளை பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது. தெஹிவளை பொலிஸ் ...
Read moreDetailsமலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக இம்முறை 20 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ...
Read moreDetailsபத்து மாவட்டங்களில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்மென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, பதுளை, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, மாத்தளை, ...
Read moreDetailsகுழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக சிறுவர் தினம் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் 1954 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு தினங்களில் இந்த நாள் ...
Read moreDetailsநாட்டில் அனைத்து சுகாதார கொள்கைகள் தொடர்பிலும் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும் போதே ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.