முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
பங்களாதேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப அன்பும் அமைதியுமே தேவை என்று சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள பங்களாதேச தேசிய கட்சித் தலைவர் கலிதா ஜியா தெரிவித்துள்ளார். அதன்படி நாம் இந்த ...
Read moreDetailsமாணவர் செயற்பாட்டாளர்களின் நிபந்தனைகளுக்கு அமைய இன்று பங்களாதேஷ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பங்களாதேஷில் அமையவுள்ள இடைக்கால அரசாங்கத்திற்கு நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் தலைமை தாங்க ...
Read moreDetailsபங்களாதேஷில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி 2500 இலங்கையர்கள் பங்களாதேஷில் வசித்தவரும் ...
Read moreDetailsபங்களாதேஷில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சூழல் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மனுஷ நாணயக்கார, நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குரிய நிலைமைக்கு ...
Read moreDetailsபங்களாதேஷில், பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெக்கப்பட்டுள்ள போராட்டம் வன்முறையாக வெடித்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது எனவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை ...
Read moreDetailsபங்களாதேஷில் பெய்து வரும் கனமழை காரணமாக 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 8 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பங்களாதேஷில் ...
Read moreDetailsT20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி பங்களாதேஷ் அணி 25 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை இன்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ...
Read moreDetails20க்கு20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான தீர்க்கமான போட்டி நாளை நடைபெறவுள்ளது. இலங்கை - பங்களாதேஷ் போட்டி இலங்கை நேரப்படி நாளை ...
Read moreDetailsபிரித்தானியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் சட்டவிரோத குடிப்பெயர்வோரை வெளியேற்றுவதற்கான ஒப்பந்தததில் கையெழுத்திட்டுள்ளன. லண்டனில் நடைபெற்ற உள்நாட்டு விவகாரங்களுக்கான முதல் கூட்டுப் பணிக்குழுவிலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.