Tag: Batticaloa

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் தேசிய டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தம்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பாடசாலைகள் , தனியார் கல்வி நிலையங்களில் சூழ பல்வேறு இடங்களில் தேசிய டெங்கு ஒழிப்பு விசேட ...

Read moreDetails

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நகரில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

வளமான நாடு அழகான வாழ்க்கை என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நகரில் பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ...

Read moreDetails

களுவாஞ்சிக்குடியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

 மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி நகர் மற்றும் பொதுச்சந்தையை சூழ பல்வேறு இடங்களில் தேசிய டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் இன்று ...

Read moreDetails

காத்தான்குடியில் சுமார் 24 லட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

சுமார் 24 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதை பொருட்களுடன் இரண்டு போதை பொருள் வர்த்தகர்கள் காத்தான்குடி பொலிசாரினால் நேற்றிரவு(5) கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ...

Read moreDetails

மட்டக்களப்பில் கொட்டி தீர்க்கும் மழை – வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலங்கள்!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச சபைக்குட்பட்ட திருப்பழுகாமம் கிராமத்தில் நேற்றிரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையினால் தாழ்நிலங்கள் பல நீரில் மூழ்கியுள்ளது. இதனிடையில் போரதீவுபற்று ...

Read moreDetails

விசேட அதிரடிப்படையில் தேடுதல் வேட்டையில் குருக்கள் மடத்தில் கசிப்புடன் ஒருவர் கைது !

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் இன்று ( 05 ) அதிகாலை ...

Read moreDetails

சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் இடமாற்றம்!

சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானாக செயற்பட்டு வந்த ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளார். மேலும் சம்மாந்துறை நீதிமன்ற புதிய நீதிவானாக நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் ...

Read moreDetails

ஒந்தாச்சிமடம் கடற்கரையில் இந்திய தேசியக் கொடி பொறிக்கப்பட்ட கரையொதுங்கிய மர்மப்பொருள்!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட ஒந்தாச்சிமடம் கடற்கரையில் இந்திய தேசியக் கொடி பெறிக்கப்பட்ட மர்மப்பொருள் ஒன்று இன்று காலை (03) கரையொதுங்கியுள்ளது. இந்திய ...

Read moreDetails

மட்டக்களப்பில் கடந்த 12 மணித்தியாலங்களில் மூன்று பேர் தவறான முடிவால் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் கடந்த 12 மணித்தியாலங்களில் மூன்று பேர் தவறான முஇடவெடுத்து உயிரை மைத்துக்கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு நகரில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக தூக்கில் தொங்கிய நிலையில் ...

Read moreDetails

2025 நிதிநிலை அறிக்கை உழைக்கும் வர்க்கத்தினரை விட ஓய்வூதியம் பெறுபவர்களுக்கே அதிக முன்னுரிமை – ஆய்வாளர்கள் விமர்சனம்!

இங்கிலாந்தின் 2025 நிதிநிலை அறிக்கை, உழைக்கும் வர்க்கத்தினரை விட ஓய்வூதியம் பெறுபவர்களுக்கே அதிக முன்னுரிமை அளிப்பதாக தெரிவிக்கப்படுகிறகிறது. வருமான வரி வரம்புகளை உயர்த்தாமல் அப்படியே நிறுத்தி வைப்பதன் ...

Read moreDetails
Page 9 of 22 1 8 9 10 22
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist