Tag: BIA

விமான நிலையத்தில் 360 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 36 வயதான கனேடியப் பெண்ணொருவர் ஹாஷிஷ் போதைப்பொருளுடன் நேற்றிரவு (15) இலங்கை சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது ...

Read moreDetails

வெளிநாட்டில் கைதான இலங்கையின் போதைப்பொருள் வியாபாரி நாடு கடத்தல்!

வெளிநாடு ஒன்றில் தலைமறைவாக இருந்த போது கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரியும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரும், அவரது மனைவியும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக ...

Read moreDetails

நாடு திரும்பிய பிரபல பாதாள உலக குழு உறுப்பினர் கைது!

பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) தலைமையிலான உயர்மட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, பிரபல பாதாள உலக நபரான மண்டலகல பொம்புகலகே சுமித் பிரியந்த இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். ...

Read moreDetails

டான் பிரியசாத் கைது!

நவ சிங்கள தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளர் டான் பிரியசாத் இன்று (11) காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயில் இருந்து இலங்கை வந்தடைந்த அவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க ...

Read moreDetails

போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் கைது!

ஹஷிஸ் மற்றும் குஷ் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை வைத்திருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளார். விமான ...

Read moreDetails

கட்டுநாயக்க – மகும்புர சொகு பஸ் சேவை ஆரம்பம்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் மகும்புர பல்நோக்கு நிலையத்திற்கும் இடையில் தேசிய போக்குவரத்து சபைக்கு சொந்தமான சொகுசு பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தை ...

Read moreDetails

97 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் கைது!

97 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருடன் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 66 வயதான பொசுனியா பிரஜை ...

Read moreDetails

போலி கடவுச்சீட்டுடன் இரு இலங்கையர்கள் கைது!

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நேபாளம் ஊடாக இங்கிலாந்து செல்ல முற்பட்ட இலங்கையர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று ( டிசம்பர் 31) கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

நிதி மோசடியில் ஈடுபட்ட தம்பதியர் கைது!

நிதி மோசடி செய்து படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற தம்பதியர் நேற்றைய தினம் (26) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

2024 இல் சுற்றுலா பயணிகளின் வருகை 2 மில்லியனை விஞ்சியது!

2024 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்று (26) இரண்டு மில்லியனைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தை சேர்ந்த தம்பதியரே ...

Read moreDetails
Page 4 of 5 1 3 4 5
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist