Tag: budget 2024

விளக்கமறியல் மரணங்கள் : மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட நடவடிக்கை!

பொலிஸ் விளக்கமறியலில் உள்ள சந்தேக நபர்களை கையாள்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை தயாரித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொலிஸ் விளக்கமறியலில் உள்ள சந்தேக நபர்களின் மரணங்கள் ...

Read moreDetails

கொக்குதொடுவாய் மனிதப் புதைகுழி : மேலும் சில மனித எச்சங்கள் மீட்பு!

முல்லைத்தீவு - கொக்குதொடுவாய் மனித புதைகுழியில் மேலும் சில மனித எச்சங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வுப் பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு நேற்று 4 ...

Read moreDetails

பொருளாதார வீழ்ச்சிக்கு அரச வருமான இழப்பே பிரதான காரணம் : அமைச்சர் மனுஷ!

காணி உரிமையை முழுமையாக மக்களுக்கு வழங்குவது எதிர்கால பொருளாதாரத்திற்காக செய்யப்படும் ஜனநாயக ரீதியிலான முதலீடாகும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

பொதுவுடமைப் பொருளாதார கொள்கையால் நாட்டிற்குப் பின்னடைவு : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுவாகக் கட்டமைப்பதற்கு புதிய ஏற்றுமதித்துறை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ...

Read moreDetails

இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை : மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம்!

மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் மிக மோசமாக மீறப்பட்டிருக்கின்ற போதிலும், இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையைத் தொடர்ந்து பெறுவதற்கு ஐரோப்பிய ...

Read moreDetails

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியிலேயே தீர்வு : அமைச்சர் டக்ளஸ்!

இந்திய மீன்பிடிப் படகுகள் சட்டவிரோதமாக இந்நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் பிரச்சினை இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும் எனக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...

Read moreDetails

இடைக்காலக் கட்டுப்பாட்டுக் குழு விவகாரம் : மேலதிக விசாரணைகள் ஒத்திவைப்பு!

இலங்கை கிரிக்கட் சபையின் இடைக்கால கட்டுப்பாட்டு குழு தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான மேலதிக விசாரணை நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை ...

Read moreDetails

வடக்கிற்கு அரசியல் தீர்வுடன் பொருளாதார வளர்ச்சி : ஜனாதிபதி ரணில் உறுதி!

வடக்கிற்கான அரசியல் தீர்வை வழங்கி, அப்பகுதியை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். அத்தோடு, இஸ்ரேல் - காஸா பிரச்சினைக்கும் ...

Read moreDetails

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் : ரோஹித அபேகுணவர்த்தன!

2022 மே 9 வன்முறையின்போது வீடுகள், வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை தீக்கிரையாக்கிய நபர்களிடமிருந்து, நஷ்ட ஈட்டை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் தரப்பு ...

Read moreDetails

ராஜபக்ஷர்களின் குடியுரிமையை இரத்துச் செய்வதற்கு பெரும்பான்மை அவசியம் : அமைச்சர் விஜயதாச!

பொருளாதார குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரின் குடியுரிமையை இரத்து செய்வதற்கு அமைச்சரவையின் அனுமதியும், நாடாளுமன்றின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் அவசியம் ...

Read moreDetails
Page 4 of 5 1 3 4 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist