எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
ஸ்பெயினில் கால்பந்து கிளப்பை வாங்கிய மெஸ்ஸி!
2026-04-17
பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு லாக்ஃப்ஸ் எரிவாயுவை தடையின்றி விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்ய, இன்று (8) முதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) அறிவித்துள்ளது. வர்த்தக அமைச்சரின் ...
Read moreDetailsஅண்மைய எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர். பருப்பு, உலர்ந்த மீன் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற ...
Read moreDetailsதிருக்கோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னையடி பகுதியில் நேற்றிரவு (01) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இலங்கைத்துறை முகத்துவாரத்திலிருந்து புன்னையடி ...
Read moreDetailsகடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் மூலமாக 285 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான அபராதங்களை வசூலித்துள்ளதாக நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் நாடு ...
Read moreDetailsஇறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகளை (MRP) அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) வெளியிட்டுள்ளது. இது 2025 ஒக்டோபர் 21 ...
Read moreDetailsஅதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் 25 மில்லியன் ரூபாவுக்கு மேல் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை ...
Read moreDetailsகடந்த இரண்டு வாரங்களில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் (CAA) அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலையில் அரிசியினை விற்பனை செய்த 105 வியாபார நிலையங்களுக்கு ...
Read moreDetailsஅரசாங்கத்தின் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வியாபாரிகளைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் சோதனைகளை நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) தீவிரப்படுத்தியுள்ளது. ...
Read moreDetailsஅரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்க சோதனைகள் நடத்தப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை ...
Read moreDetailsபொசன் பெளர்ணமி பண்டிகை காலத்தில் சிறப்பு பணிகளுக்காக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) அதிகாரிகள் அனுராதபுரத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த காலகட்டத்தில் அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளை உள்ளடக்கிய ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.