பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
UEFA CHAMPIONS LEAGUE பார்சிலோனா வெற்றி
2025-04-11
கனடாவில் இந்தியர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டதற்கான விபரங்களை, கனடா பொலிஸார் வெளிப்படுத்தும் வரை தாம் காத்திருப்போம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் ...
Read moreDetailsஇலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல், சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கக்கூடிய அர்த்தமுள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. கனடாவிலுள்ள ப்ரம்டன் நகரில் ...
Read moreDetailsகனடாவில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கனேடிய தகவல்கள் தெரிவித்துள்ளன ஏப்ரல் 2023 இல், டொராண்டோவில் ...
Read moreDetailsகனடா தனது நாட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது . இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கனடாவின் குடிவரவு ...
Read moreDetailsதேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கனடாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அநுர குமார திசாநாயக்கவுக்கு டொரன்டோ விமான நிலையத்தில் கனடாவாழ் இலங்கையர்களால் ...
Read moreDetailsகனடாவின் ஒட்டாவாவில் இலங்கையர்கள் அறுவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 19 வயதுடைய இளைஞன் தொடர்ந்தும் விளக்கமறியலில வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்தக்கொள்ளப்பட்டபோதே ...
Read moreDetailsகனடாவில் பாடசாலை ஆசிரியர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கியூபெக் மாகாணத்தில் மாத்திரம் இவ்வாண்டில் சுமார் 8,500 ஆசிரியர் பதவிக்கான வெற்றிடங்கள் காணப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. ...
Read moreDetailsகனடாவில் படுகொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியைகளை, ஒட்டாவா நகரில் அமைந்துள்ள பௌத்த விகாரையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பார்ஹேவன் ...
Read moreDetailsகனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த ஆறு பேரும் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் ...
Read moreDetailsவெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாவுக்கான கால அளவை 2 வருடங்களாகக் குறைத்து கனடா அரசு உத்தரவிட்டுள்ளது. கனடாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் விதமாகவே ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.