Tag: Cardinal Malcolm Ranjith

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: அரசின் மீது பேராயர் மல்கம் ரஞ்சித் அதிருப்தி!

"உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான புதிய ஆதாரங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் தாம் விடுத்த கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாகவும்" கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ...

Read more

சட்டமா அதிபரும் அரச ஊழியரே, அரச கைக்கூலி அல்ல – பொலிஸார் மற்றும் சட்டமா அதிபரை கடுமையாக சாடிய பேராயர்

அரசாங்கத்தின் சதிச் செயலை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். மக்களை மிரட்டி உண்மைகளை நசுக்கும் ...

Read more

அரசியல் அழுத்தம் காரணமாக உண்மையை மறைக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கொழும்பு பேராயர் குற்றச்சாட்டு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்கள் நியாயத்தை பெற்றுக் கொடுக்கும் வழிமுறை இன்று இல்லாமல் போயுள்ளது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அரசியல் அழுத்தம், ...

Read more

ஜி.எல்.பீரிஸ் உடனான சந்திப்பை புறக்கணித்தார் கொழும்பு பேராயர்!!

சில நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உடனான சந்திப்பை புறக்கணிப்பதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். சந்திப்பொன்றிற்கு கோரிக்கை ...

Read more

இன, மத பேதமின்றி கறுப்புக் கொடியை ஏற்றுங்கள் – பேராயர் அழைப்பு

ஈஸ்டர் தாக்குதலுக்கு இடம்பெற்ற சூழ்ச்சி போலவே, அந்த தாக்குதலில் தொடர்புடையவர்களை தண்டிப்பதை தவிர்ப்பதற்கும் சூழ்ச்சி நடைபெற்று வருவதாக கொழும்பு மறை மாவட்ட ‍பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ...

Read more

மத தீவிரவாதத்தைக் கருவியாகப் பயன்படுத்தி அரசியல் சக்தியை பலப்படுத்துவதற்கான முயற்சியே ஈஸ்டர் தாக்குதல் – பேராயர்

மத தீவிரவாதத்தைக் கருவியாகப் பயன்படுத்தி அரசியல் சக்தியை பலப்படுத்துவதற்கான முயற்சியே ஈஸ்டர் தாக்குதல் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்கள் ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist