Tag: CID

சுஜீவ சேனசிங்கவின் சொகுசு வாகனத்தை பறிமுதல் செய்ய உத்தரவு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க பயன்படுத்திய கறுப்பு V8 ரக சொகுசு ஜீப்பை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கோட்டை நீதிவான் ...

Read moreDetails

துப்பாக்கி சூடு தொடர்பில் 8 பேர் கைது!

மிதிகம துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் எட்டு சந்தேக நபர்களை மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவிரினர் கைது செய்துள்ளனர். கடந்த செப்டெம்பர் 19 ஆம் திகதி இடம்பெற்ற ...

Read moreDetails

லொஹான் ரத்வத்த தொடர்பில் விசேட அறிவிப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமை தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி.திஸாநாயக்க அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் ...

Read moreDetails

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்று முன்னர் கைது!

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் . முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை ...

Read moreDetails

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம்!

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். அண்மையில் சொகுது கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆஜராகி ...

Read moreDetails

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வாக்குமூலம்-ஜோன்ஸ்டன்!

அண்மையில் சொகுது கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆஜராகி வாக்குமூலம் வழங்க தயார் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அறித்துள்ளார் இதில் ...

Read moreDetails

சிஐடி க்கு புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் (CID) பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்ன, மேல் மாகாண (வடக்கு) பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, ...

Read moreDetails

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர் நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைச் செய்விட்டு துடுபாயில் பதுங்கியிருந்த இரண்டு இலங்கையர்கள் அந்நாட்டில் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டுள்ளனர். அதன்படி இவர்கள் இன்று அதிகாலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நான்கு ...

Read moreDetails

பிரதான சந்தேகநபர் “ஜெராட் புஸ்பராஜா” கைது!

இலங்கையில் ISIS பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரான ஜெராட் புஸ்பராஜா ஒஸ்மன் ஜெராட் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி குற்றப் புலனாய்வு திணைக்களம் ...

Read moreDetails

பாதாள உலக குழுவைச் சோ்ந்த மிதிகம ருவான் கைது!

பாதாள உலக தலைவரும் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருமான மிதிகம ருவான் இன்று டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளார். அதன்படி அழைத்து வரப்பட்ட மிதிகம ...

Read moreDetails
Page 7 of 10 1 6 7 8 10
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist