Tag: COLMBO

கட்சியின் எதிர்காலம் மக்களின் நலன்களுடன் தொடர்புடையதாகவே இருக்கும்-டக்ளஸ்!

தோல்வியிலும் வெற்றி என்ற நிலையில்தான் தற்போது நடைபெற்று முடிந்த உள்ளூர் அதிகார சபை தேர்தலின் பெறுபேறுகள் அமைந்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் ...

Read moreDetails

யாழ். ஸ்ரீ நாக விகாரையில் இடம்பெற்ற வெசாக் தின நிகழ்வுகள்!

யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 51ஆவது காலாட் படை தலைமையகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள வெசாக் தின நிகழ்வுகள் யாழ். ஸ்ரீ நாக விகாரையில் இடம்பெற்றுள்ளன ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் இன்று ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவிற்கு பிணை!

குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நீண்ட பரிசீலனைக்குப் பிறகு ...

Read moreDetails

தவறு செய்திருந்தால் நாம் இரு முறை சிந்திக்கப்போவதில்லை-ஜனாதிபதி!

எமது அரசாங்கத்தின் எந்த பொறுப்பை வகிப்பவர் தவறு செய்திருந்தாலும் நாம் நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார் அரச ஊடக பிரதானிகளுடன் இன்று ...

Read moreDetails

நாட்டில் ஆண்களுக்கெதிரான துஸ்பிரயோகங்கள் அதிகரிப்பு!

நாட்டில் 10 வீதமான ஆண்களும் 90 வீதமான பெண்களும் வீடுகளில் பலவிதமான துஸ்பிரயோகத்திற்கு உள்ளாவதாக சுகாதார விசேட வைத்திய நிபுணர் நேதாஞ்சலி தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ...

Read moreDetails

நாடு முழுவதும் மின் தடை!

நாடு முழுவதும்  இன்று (சனிக்கிழமை) மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சார  கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. இதேவேளை மின் ...

Read moreDetails

கொழும்பில் 16 மணித்தியால நீர்வெட்டு – நீர் விநியோக வடிகாலமைப்பு சபை

கொழும்பின் சில பகுதிகளுக்கு 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்விநியோக வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி நாளை (சனிக்கிழமை) கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் ...

Read moreDetails

காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist