Tag: Colombo

நாளை முதல் ஆரம்பிக்கும் சுதந்திர தின ஒத்திகை!

77 ஆவது சுதந்திர தினத்திற்கான ஒத்திகை நாளை (29) முதல் ஆரம்பமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, நாளை காலை 8:00 மணிக்கு ஒத்திகை நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளது. "தேசிய ...

Read moreDetails

இறக்குமதியாகும் புதிய வாகனங்கள்!

வாகன இறக்குமதி தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இந்த ...

Read moreDetails

ஜனாதிபதியால் விமானப்படையின் புதிய தளபதி நியமனம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விமானப்படையின் புதிய தளபதியாக எயார்வைஸ் மார்ஷல் வாசு பந்து நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் ...

Read moreDetails

காலியில் பஸ் விபத்து-29 பயணிகள் காயம்!

காலி, அங்குலகஹா பகுதியில் இன்று காலை மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று பஸ்களிலும் பயணித்த 29 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் ...

Read moreDetails

மின்சார சபை ஊழியர்கள் தொடர்பில் அறிவிப்பு!

மின்சார தூண்  உடைந்து விழுந்ததில் மின்சார சபையின் மூன்று ஊழியர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொனராகலை, செவனகல பகுதியில் இந்த  சம்வபம் இடம்பெற்றுள்ளதுடன்  மின்சார சபையின் மூன்று ஊழியர்கள் ...

Read moreDetails

சுற்றுலாத் தொழிற்துறையை மேம்படுத்த புதிய ரயில் சேவைகள்!

சுற்றுலாத் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கும் நீண்ட தூர சேவைகளுக்காக பல புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறிப்பாக மலையக ரயில் பாதை ரயில் சுற்றுலாப் ...

Read moreDetails

உலக வர்த்தக மையத்தில் திருட்டில் ஈடுபட்ட ‘பேட்மேன்’ கைது!

கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்தில் (WTC) தொடர் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 23 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் ...

Read moreDetails

பேருந்தும்-கொள்கலனும் மோதி விபத்து!

கொழும்பு - வெலிஓய பயணிகள் பேருந்து ஒன்று மாஹிங்கொட பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. விபத்தானது பேருந்தும் - கொள்கலன் லொறியும் மோதியதில்  ...

Read moreDetails

கொழும்பு-பதுளை பிரதான வீதியில் விபத்து!

கொழும்பிலிருந்து பதுளை பிரதான வீதியில் தெமோதர சந்தியில் இன்று விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி குறித்த வீதியில் மறுபக்கம் மோதி இந்த விபத்து ...

Read moreDetails

சீமெந்து மூட்டைக்காக இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல்!

முதலாம் தரத்துக்கு மாணவரை இணைத்துக் கொள்வதற்காக பத்து சீமெந்து மூட்டைகளுக்கான தொகையினை இலஞ்சமாக பெற்ற சம்பவம் தொடர்பில் கைதான பாடசாலை ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ...

Read moreDetails
Page 18 of 33 1 17 18 19 33
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist