Tag: Colombo

IMF தூதுக் குழுவினரை சந்தித்தார் ஜனாதிபதி!

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ள நீட்டிக்கப்பட்ட கடன் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத் தூதுக் குழுவினருக்கும் இடையில்  ஜனாதிபதி ...

Read moreDetails

கிரிஷ் கட்டடத்தில் தீ விபத்து!

கொழும்பிலுள்ள கிரிஷ் கட்டடத்தில் இன்று  தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் கட்டடத்தின் 60ஆவது மாடியில் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தீயை அணைக்கும் தீவிர முயற்சியில் ...

Read moreDetails

காத்தான்குடியில் இடம் பெற்ற சுதந்திர தின நிகழ்வு!

இலங்கையின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மத்தி கல்வி வலையத்திற்குட்பட்ட ஏறாவூர் ஓட்டமாவடி, வாழைச்சேனையிலிருந்து 30 பாடசாலை மாணவர்கள் 1000 பேர் இந்த வேண்ட் ...

Read moreDetails

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பம்!

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று (04) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் வெகு விமரிசையாக ஆரம்பமாகியுள்ளது. “தேசிய ...

Read moreDetails

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசர் நியமனம்!

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக நீதிமன்றத்தில் தற்போதிருக்கும் சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்று  முதல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறிதளவு ...

Read moreDetails

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, 313 ரூபாவாக இருந்த சுப்பர் ...

Read moreDetails

காற்றின் தர மோசமான நிலை படிப்படியாக குறையும் சாத்தியம்!

நாட்டின் நகர்ப்புறங்களில் காற்றின் தரத்தின் மோசமான நிலை இன்று (30) முதல் படிப்படியாக குறையும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளின் ...

Read moreDetails

இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிணை!

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீர பிணையில் இராமநாதன் அர்ச்சுனா ...

Read moreDetails

விமானப்படைத் தளபதியுடன் பிரதமர் சந்திப்பு!

ஓய்வுபெறும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள், பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன ஆகியோரை ...

Read moreDetails
Page 17 of 33 1 16 17 18 33
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist