Tag: Colombo

இலங்கையில் கைப்பற்றப்பட்ட 280 மில்லியன் ரூபா போதைப்பொருள்!

இலங்கையில்  போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் இருந்து 280 மில்லியன் ரூபா என்ற மிகப்பெரிய தொயை கைப்பற்றி பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் கைப்பற்றியுள்ளது. குருநாகல் பகுதியில் உள்ள ...

Read moreDetails

இராணுவம் மற்றும் கடற்படை தளபதிகள் பிரதமருடன் சந்திப்பு!

இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ தளபதியான லெப்டினன் ஜெனரல் லசந்த றொட்றிகோ அவர்கள் இன்று முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்துள்ளார். இராணுவ ...

Read moreDetails

கொழும்பில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் இன்றைய தினம் 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு ...

Read moreDetails

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு!

சட்டத்திற்கு இணங்க முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை என பொலிஸ் தீர்மானித்துள்ளது. அகில இலங்கை முச்சக்கர வண்டி உதிரிபாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க ...

Read moreDetails

விவசாயிகளின் ஒன்றியம் விடுத்துள்ள கோரிக்கை!

ஒரு கிலோகிராம் நெல்லுக்கான உத்தரவாத விலையை 130 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை நிர்ணயிக்குமாறு விவசாய அமைச்சிடம் விவசாயிகளின் ஒன்றியம் யோசனை முன்வைத்துள்ளது. 2024 மற்றும் ...

Read moreDetails

சிறைச்சாலை திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

எதிர்வரும் 14 ஆம் திகதி  சிறையில் உள்ள இந்து மதக் கைதிகளுக்கு வௌிநபர்களை சந்திப்பதற்கான விசேட வாய்ப்பை வழங்க சிறைச்சாலை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. தைப்பொங்கல் பண்டிகையை ...

Read moreDetails

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சொகுசு கப்பல்!

எம்.வி. கிரிஸ்டல் சிம்பொனி எனப்படும் சொகுசு பயணக் கப்பல் மாலைத்தீவுகளில் இருந்து இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது. இந்தக் கப்பலில் 211 பயணிகளும் 417 பணியாளர்களும் வருகை ...

Read moreDetails

இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு ஜானாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

இலங்கை சுங்கம் மற்றும் துறைமுகங்கள் தொடர்பான சேவைகளை வழங்கும் சங்கங்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையில் இன்று  ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இறக்குமதி செய்யப்படும் ...

Read moreDetails

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய போராட்டத்துக்கு தடை உத்தரவு!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் இன்று (08) ஏற்பாடு செய்திருந்த போராட்டம் தொடர்பில் கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ...

Read moreDetails

பாடசாலை கல்வியை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம்!

நாட்டின் பாடசாலை கல்வியை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் உலக வங்கியின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ...

Read moreDetails
Page 19 of 33 1 18 19 20 33
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist