Tag: Colombo

கொழும்பு புறக்கோட்டையில் சடலம் மீட்பு!

கொழும்பு, புறக்கோட்டையின் மிதக்கும் சந்தைக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கத்தில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று (02) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை மருதானை ...

Read moreDetails

பதுளை–கொழும்பு பிரதான வீதியில் விபத்து- இருவர் உயிரிழப்பு!

பதுளை – கொழும்பு பிரதான வீதியில் ஹப்புத்தளை - விஹாரகல பகுதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன், குறித்த வேனில் பயணித்த 13 ...

Read moreDetails

இலங்கைக்கான சேவையை அதிகரித்த எமிரேட்ஸ்!

உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிறுவனங்களில் ஒன்றான எமிரேட்ஸ், கொழும்பு மற்றும் டுபாய் இடையே 2025 ஜனவரி 2 ஆம் திகதி முதல் கூடுதல் திட்டமிடப்பட்ட சேவையை ...

Read moreDetails

இன்று முதல் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்!

பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இன்று (24) விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு நகரின் பாதுகாப்பிற்காக 6500 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ...

Read moreDetails

கொழும்பை வந்தடைந்த சீனக் கப்பல்!

சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையின் ‘பீஸ் ஆர்க்’ (Peace Ark) என்ற மருத்துவக் கப்பல் நேற்றைய தினம் சம்பிரதாய பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை ...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மீண்டும் மோசமான நிலையில்!

கொழும்பு, கண்டி, காலி மற்றும் வடமாகாணத்தில் காற்றின் தரம் மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

கொள்ளுப்பிட்டியில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு!

கொழும்பு, கொள்ளுப்பட்டியில் அமைந்துள்ள DSI கட்டிடத்தில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் தாழ்வாரத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த நபர் 65 ...

Read moreDetails

எலிக்காய்சல் தொடர்பில் கொழும்பில் இருந்து வந்த நிபுணர் குழு!

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக மர்ம காய்ச்சல் காரணமாக அதிகளவிலான நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. இதேவேளை இவர்களுக்கு எலிக்காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ...

Read moreDetails

பங்குச் சந்தையில் பாரிய அலை!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) வரலாற்றில் முதல் தடவையாக 14,000 புள்ளிகளைக் கடந்து புதிய உச்சநிலையை இன்று (12) பதிவு செய்துள்ளது. ...

Read moreDetails

கொழும்பு துறைமுக திட்டத்திற்கான அமெரிக்க நிறுவன உதவியை நிராகரித்த அதானி போர்ட்ஸ்!

இலங்கை துறைமுகத் திட்டத்திற்கு நிதியளிக்க தனது சொந்த வளங்களைப் பயன்படுத்துவதாகவும், அமெரிக்க நிதியுதவியைப் பெறப் போவதில்லை என்றும் அதானி துறைமுகம் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் (APSEZ) ...

Read moreDetails
Page 20 of 33 1 19 20 21 33
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist