Tag: Colombo

நீதியை நிலைநாட்டுவதைத் தாமதப்படுத்துவதும் நீதியை நிலைநாட்டுவதாக அமையாது!

எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், எத்தனை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டாலும், அவற்றை வழிநடத்துபவர்கள் சரியாகச் செயற்படாவிட்டால், குடிமக்களுக்கு நீதி நிலைநாட்டப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மக்களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ...

Read moreDetails

கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரஜரட்ட ரெஜினி ரயில் கொழும்பு கோட்டை நிலையத்தில் தடம் புரண்டுள்ளது. இதனால், கடலோ மார்க்கமூடான ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக இலங்கை ரயில்வே ...

Read moreDetails

07 ஈரானிய பிரஜைகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை!

2019 ஆம் ஆண்டு கொழும்பு மட்டக்குளி கரையோரப் பகுதியில் 425 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட 07 ஈரானிய பிரஜைகளுக்கு கொழும்பு ...

Read moreDetails

கொழும்பின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

களனி ஆற்றின் நீர் மட்ட அதிகரிப்பினால், கொழும்பு உட்பட பல பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது. குறித்த பகுதிகளில் அடுத்த 48 ...

Read moreDetails

கொழும்பு-பதுளை இரவு அஞ்சல் சேவை ரயில் இரத்து!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணிக்கும் இரவு நேர அஞ்சல் ரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

போராட்டம் என்றால் மக்களுக்காக நான் முன்னிற்பேன்-ஹிருணிகா!

தேசியப்பட்டியலில் இருந்து நாடாளுமன்றம் செல்வதற்கு எனது முன்மொழிவை வழங்கியுள்ளேன் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர  ஊடகங்களுக்கு  தெரிவித்துள்ளார். பெண் என்ற வகையில் தேசியப்பட்டியலில் இருந்து ...

Read moreDetails

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு புதிய அறிவிப்பு!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன்படி இதன்முன்னோடி ...

Read moreDetails

கொழும்பு – தலைமன்னார் இடையிலான ரயில் சேவை மீண்டும்!

கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான ரயில் சேவை இன்று (12) முதல் மீள ஆரம்பிக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹவ மற்றும் அநுராதபுரத்துக்கு இடையிலான ...

Read moreDetails

லேக்ஹவுஸ் நிறுவன பாதுகாப்பு சுவரில் மோதிய கார்!

கொழும்பு லேக்ஹவுஸ் நிறுவனத்தின் பாதுகாப்பு சுவரில் இன்று (11) அதிகாலை கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் போது சாரதி மாத்திரமே காரில் இருந்ததாகவும் அவருக்கு காயங்கள் ...

Read moreDetails
Page 21 of 33 1 20 21 22 33
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist